Monday, October 3, 2011

"மிஸ்ஸஸ் கருணாநிதி விரைவில் கைது"



 ஸ்பெக்ட்ரம் வழக்கில் திடீர் திருப்பமாய் சரத்குமார் அவரது வழக்கறிஞர் மூலமாய் அப்ரூவராய் மாறி இருக்கின்றார்...
 
இது தற்போது கலைஞர் தரப்பிலும், ஸ்டாலின் தரப்பிலும் பெரும் அதிர்ச்சியை உருவாக்கி உள்ளது...

நான் கலைஞர் தொலைக்காட்சியின் நிர்வாக இயக்குனர் என்றாலும் நான் எல்லா கோப்புகளிலும் For Kalaignar TV, என்றுதான் கையொப்பமிட்டிருக்கின்றேன் என்றும், எல்லா வற்றிற்கும் பொறுப்பு ஏற்றவர் தயாளு அம்மாள்தான் என்றும் திடீர் ஸ்டேட் மென்ட் வந்துள்ளது....
இந்த திடீர் மாறுதலுக்கு காரணம் ராஜாத்தி அம்மாள் என்று கூறப்படுகின்றது....தன் மகள் ஜெயிலில் கஷ்டப்படும்போது தயாளு அம்மாளும், கருணாநிதியும் சந்தோசமாய் வெளியில் இருப்பதை பொறுக்காத ராஜாத்தி அம்மாளின் மறைமுக நடவடிக்கைதான் இது என்றும் கூறப்படுகின்றது.....

மேலும் தனது மகளுக்கு எந்தவிதத்திலும் ஆறுதலாய் இல்லாத ஸ்டாலின் குடும்பத்தார் மீது ராஜாத்தி அம்மாளுக்கு மறைமுக கோபம் இருப்பதாகவும் தெரிகின்றது.....காரணம் இதுவரை கனிமொழியை ஸ்டாலின் மற்றும் அவரது குடும்பத்தார் யாருமே போய் பார்க்க வில்லை என்று கூறப்படுகின்றது....
 
அழகிரியும், மிஸ்ஸஸ் அழகிரியும் கூட திகார் சென்று பார்த்து வந்து விட்டதாகவும் ஆனால் கூடவே இருந்த ஸ்டாலின் இதுவரை வந்து பார்க்கவில்லை என்றும் ராஜாத்தி அம்மாள் வருவோர் போவோரிடம் எல்லாம் புலம்பி தள்ளுகின்றாராம்....
அதனால் தயாளு அம்மாளை உள்ளே தள்ளினால் ஸ்டாலின் போய் பார்ப்பாரா, மாட்டாரா என்று ராஜாத்தி தரப்பு வேகமாய் காய் நகர்த்துகின்றதாம்....மேலும் தயாளு அம்மாள் பங்கு பெற்ற அனைத்து ஆதாரங்களையும் சிபிஐ யை விட அதிகமாக முயற்சி மேற்கொண்டு வருகின்றதாம்.....
 
விரைவில் திமுக வினருக்கு திகார் தொகுதியில் இன்னொரு சீட் கிடைக்கும் என்று நம்பப்படுகின்றது......அதற்க்கு வாக்காளர்களாகிய நீங்கள் பேராதரவு கொடுத்து பெருவாரியான ஓட்டு வித்தியாசத்தில் தயாளு அம்மாளை ஜெயிக்க வைக்க வேண்டுகின்றோம்....

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...