Thursday, October 13, 2011

அ‌றிவாலய‌ம்: கருணா‌நி‌தி‌க்கு ஜெ. சவா‌ல்

ி.ு.க.வுக்கசொந்தமாஅண்ணஅறிவாலவளாகமஅமைந்துள்இடம் 25 கிரவுண்டுதானகருணாநிதி தெரிவித்தஇருப்பதசுட்டிக்காட்டிமுதலமைச்சரஜெயலலிதஅங்கமொத்தம் 90 கிரவுண்டநிலமஇருப்பதாகூறியதுடன், அந்கூடுதலநிலத்தஅரசிடமஒப்படைக்தயாரஎன்றசவாலவிடுத்துள்ளார்.


தூத்துக்குடியிலஅ.ி.ு.வேட்பாளர்களஆதரித்து அவ‌ர் பேசுகை‌யி‌ல், நடைபெற்றமுடிந்சட்டமன்பொதுத்தேர்தலிலகுடும்ஆட்சியஅகற்வேண்டுமஎன்என்னுடைவேண்டுகோளஏற்றமக்களஎங்களுக்கவாக்கஅளித்தீர்கள். அதனாலதமிழகத்திலஆட்சி மாற்றமஏற்பட்டநானமுதலமைச்சரபொறுப்பஏற்றஇருக்கிறேன். அதற்காகமக்களுக்கநன்றி. நானஆட்சி பொறுப்பேற்ஒரசிமாதங்களிலேயநாங்களஅளித்வாக்குறுதிகளிலபெரும்பான்மையானவற்றநிறைவேற்றி இருக்கிறேன்.

விலையில்லஅரிசி வழங்கி இருக்கிறோம், முதியோர், விதவை, கணவனாலகைவிடப்பட்டோரமற்றுமமாற்றுததிறனாளிகளுக்காஉதவிததொகையை 500 ரூபாயிலிருந்து 1000 ரூபாயாஉயர்த்தி இருக்கிறேன். திருமஉதவிததிட்டத்தினகீழபயன்பெறுமபெண்களுக்கு 25 ஆயிரமரூபாயும் 4 கிராமதங்கமுமவழங்கி இருக்கிறோம். பட்டமமற்றுமபட்டயமபெற்பெண்களுக்கு 50 ஆயிரமரூபாயும் 4 கிராமதங்கமுமவழங்கி உள்ளோம்.

மீனவர்களபெற்உதவிததொகையை 1000 ரூபாயிலிருந்து 2000 ரூபாயாஉயர்த்தி உள்ளோம்.அரசபணிகளிலஉள்பெண்களுக்காமகப்பேறவிடுப்பை 6 மாதமாஉயர்த்தி இருக்கிறோம். இப்படிப்பட்திட்டங்களினபயன்களநீங்களஅனுபவித்தவருகிறீர்கள்.

தேர்தலவாக்குறுதிகளநிறைவேற்றுவசிறப்பஅமலாக்கததுறஎன்தனித்துறையஉருவாக்கி செயல்படுத்தி வருகிறோம். தாய்மார்களுக்கமிக்சி, பேன், கிரைண்டர், பள்ளி கல்லூரி மாணவர்களுக்கமடிக்கணினி, ஏழகுடும்பங்களுக்கஆடமாடவழங்குமதிட்டம், இடைநிற்றலதடுப்பதற்காக 10வகுப்பு 12வகுப்பமாணவர்களுக்கசிறப்பவகுப்பதிட்டம், குறைந்கட்டணத்திலகேபிளஇணைப்பதிட்டமஇப்படி பல்வேறதிட்டங்களஅரசஅறிவித்தசெயல்படுத்தி வருகிறது.

இலங்கதமிழர்களபடுகொலசெய்தவர்களபோர்க்குற்றவாளிகளாஅறிவிக்கவேண்டும், அந்அரசினமீதபொருளாதாதடவிதிக்வேண்டுமஎன்கிதீர்மானங்களசட்டமனத்திலநிறைவேற்றி னோம்.கடந்திமுஆட்சியிலரவுடிகளினநண்பர்களாகசெயல்பட்காவலதுறஇப்போதபொதமக்களநண்பனாசெயல்பதொடங்கி இருக்கிறது. திமுஆட்சியிலஅமளிக்காடாஇருந்தமிழகமஎனஅரசஎடுத்நடவடிக்ககாரணமாஅமைதிப்பூங்காவாதற்போததிகழ்கிறது.

எப்போதஉங்களசொத்துக்களதிமுகவினரஅபகரிப்பார்களஎன்கிஅச்சமமாறி நீங்களநிம்மதியாவாழுமநிலஉருவாகி உள்ளது. அடுத்தவரசொத்துக்களஅபகரிப்பதஎன்பதகருணாநிதிக்கவந்கலை. திருச்சியிலநானபேசும்போதஅறிவாலநிலத்தகருணாநிதி மிரட்டி வாங்கி உள்ளாரஎன்றகூறினேன். இதற்கபதில்அளித்கருணாநிதி அறிவாலவளாகம் 25 கிரவுண்டநிலம்தானஎன்றசொல்லியிருக்கிறார். அதபொய்யானது. உண்மையிலேயஅங்கநாலரஏக்கரநிலமஅதாவதசுமார் 90 கிரவுண்டநிலமஉள்ளது.

25 கிரவுண்டநிலமதானஅங்கஇருப்பதாகருணாநிதி நினைத்தாலமீதமுள்நிலத்தஅரசுக்கதருவதற்ககருணாநிதி தயாரா? மேலுமஅந்நிலத்தினஅப்போதைமதிப்பூ.18 லட்சமாகும். ஆனாலகருணாநிதி அந்நிலத்தூ.9 லட்சத்திற்கவிற்குமாறமிரட்டினாரசுப்புரத்தினமஎன்பவரசர்க்காரியகமிஷனமுனகூறியிருக்கிறார். திமுகவிற்கஇந்நிலத்தவிற்கவில்லையென்றாலஅரசாங்கத்திற்கஎடுத்துககொள்வோம். குறைந்தொகைதானகிடைக்குமஎன்றுமகூறியிருக்கிறார்.

மேலுமஅந்இடத்திற்கவரிகட்டவில்லஎன்றநிஉரிமையாளருக்கநோட்டீஸஅனுப்பி இருக்கிறார்கள். ஆனாலஅதற்குரிதொகையவசூலசெய்யாமலமிரட்டி அந்இடத்தவாங்குவதற்காநோட்டீஸஅனுப்பி இருக்கிறார்கள். நிலத்ததிமுவாங்கிபிறகு 60,123 ரூபாயஅளவுக்கஅதற்கவரிவிலக்கஅளித்தஅரசுக்கவரி இழப்பையுமஏற்படுத்தியிருக்கிறார்கள்.

ஏழைகளினநலன்களகாக்கவும், அவர்களமேம்படுத்தவுமதிமுஅறக்கட்டளதொடங்கியதாகூறிகருணாநிதி, பின்னரபிரதமருக்கஎழுதிகடிதத்திலகட்சியினசொத்துக்களபாதுகாப்பதற்காகவஇந்இடத்தவாங்கியதாகடிதமஎழுதியுள்ளார். சர்க்காரியமுன்பஅளித்மனுவிலதர்காரியங்களுக்காகவதிமுஅறக்கட்டளசெயல்படுவதாகூறியிருக்கிறார். இப்படி மாறி மாறி நிலையற்தன்மைகளிலசெயல்படுபவர்தானகருணாநிதி.

இந்நிவிவகாரத்திலசெங்கல்பட்டகோர்டஅளித்தீர்ப்பின்படி ஜமீனவாரிசுதாரர்கள் 13 பேரநிஉரிமையாளர்களஎன்றஉள்ளது. ஆனால் 10 பேரஇதிலகையெழுத்திட்டிருப்பதாகருணாநிதி கூறியிருக்கிறார். இதிலபலருடைகையெழுத்தகேள்விக்குறியாஉள்ளது. மேலுமதிமுஅறக்கட்டளையிலஎம்ஜிஆரஉறுப்பினராஇருந்தபோதுதானநிலமவாங்கப்பட்டதஎன்கிறார். ஆனாலபத்திரத்திலகருணாநிதியினபெயரமட்டுமஇருக்கிறது. அறக்கட்டளைக்கஇடமவாங்குமபோதஎம்ஜிஆரஎதிர்ப்பதெரிவித்திருக்கிறார்.

இப்படி அத்துமீறல்களகருணாநிதி செய்தஏமாற்றுவதஎதிர்த்ததால்தான் 1972 அக்டோபர் 9தேதி எம்ஜிஆரகருணாநிதி கட்சியவிட்டநீக்கினார். அக்டோபர் 17தேதி எம்ஜிஆரஅண்ணதிமுஎனுமபுதிகட்சியதொடங்கினார். இந்நிவிவகாரத்திலநீதிமன்றத்தசந்திக்முடியாகருணாநிதி எனக்கசவாலவிடுவதவேடிக்கையாஉள்ளது.

கருணாநிதி ஆட்சியிலபல்வேறநிஅபகரிப்புகளநடைபெற்றஅவற்றினமீதநடவடிக்கஎடுத்தஉரியவர்களிடமநிலமஒப்படைக்கப்பட்டவருகிறது. இப்படி பல்வேறஆக்கப்பூர்வமாநடவடிக்கைகளஅதிமுஅரசசெய்தவருகிறது. இதபோஉள்ளாட்சிததேர்தலிலுமஅனைத்தஅடிப்படவசதிகளுமமக்களுக்ககிடைக்அதிமுவேட்பாளர்களுக்கநீங்களவாக்களிக்வேண்டும் ஜெயலலிதகூறினார்.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...