
தினமும் 25 நிமிடங்களுக்கு நீங்கள் இதனை செய்துவந்தால் . . .
தினமும் 25 நிமிடங்களுக்கு நீங்கள் இதனை செய்துவந்தால் . . .
காட்டுவாசிகளாக வாழ்ந்த காலத்தில் அழகுக்கு முக்கியத்துவம் இல்லா மல் இருந்தது. ஆனால் மனித இனத்தில் மெல்ல
தற்போதுநாம் இங்கு கண்களுக்குகீழே அழை யா விருந்தாளியாக வந்திருக்கும் கருவளையத் தை இயற்கை பொருள் கொண்டு எப்படி நீக்குவது என்பது பற்றி பார்க்க
விருக்கிறோம்.
கருவளையம்நீங்க விரைவான, பாதுகாப்பான , எளியவழி வெள்ளரிக்காயைப் பயன்படுத்து வதுதான். வெள்ளரியில்உள்ள ஆன்டி ஆக்ஸி டன்ட் மற்றும் சிலிக்கா இணைந்து, சருமத்துக்குப் புத்துணர்வூட்டி
கரு வளையத்தைபோக்குகின்றன. வெள்ளரிக்காயைக் கத்தரித்து, கண்கள்மேல் 20 நிமிடங்கள் வைத்திருப் பது அல்லது வெள்ளரிச் சாற்றைப் பருத்தியில் நனை த்து, கண்களின் மீது 20 நிமிடங்களுக்கு வைத்திருப் பது நல்ல பலன் தரும்.
No comments:
Post a Comment