Thursday, March 17, 2016

வீட்டில் செல்வம் பெருக பெண்கள் செய்ய‍க்கூடாத காரியங்கள்! – தர்மாஸ்திரம்

வீட்டில் செல்வம் பெருக பெண்கள் செய்ய‍க்கூடாத காரியங்கள்! – தர்மாஸ்திரம்

வீட்டில் செல்வம் பெருக பெண்கள் செய்ய‍க்கூடாத காரியங்கள்! – தர்மாஸ்திரம்
செல்வச் செழிப்புடன் வாழ்க்கையில் வளம் பல பெற்று வீடும் நாடும் சுபிட்சமாக இருக்க‍ பெண்கள் செய்ய‍க்கூடாத
சில செயல்கள் என்று தர்மசாஸ்திரம் வரையறுத்து கூறியுள்ள‍து. அவற் றில் சிலவற்றை இங்கு காண்போம்.
சுமங்கலி பெண்கள் குங்குமம் இல்லாமல் இருக்கக்கூடாது.
இரண்டு கைகளாலும் தலையை சொறியக்கூடாது.
அடிக்கடி வீட்டில் அழுக்கூடாது. இதுவே பீடையை ஏற்படுத்தும். இதனால் வீட்டில் செல்வம் தங்காத சூழ் நிலை ஏற்படும்.
ஒரு இலைக்கு பரிமாறியதில் இருந்து எடுத்து அடுத்த இலைக்கு பரிமாறுவது நல்லதல்ல.
கர்ப்பிணிகள் தேங்காயை உடைக்கக் கூடாது. தேங்காய் உடைக்கும் இடத்திலும் அவர்கள் இருக்க க்கூடாது. காரணம் உடைக்கும்அதிர்ச்சியால் ஏற்படும் நுண்ணலைகள் கர்ப்பத்தை தாக்கும் அபாயம் உள்ளது. மேலும் அவர்கள் எலுமிச்சை பழத்தை அறுத்து விளக்கேற்றக் கூடாது.
பூசணிக்காயை பெண்கள் உடைக்கக்கூடாது.
கைகளால் அன்னத்தையோ, காய்கறிகளையோ பரி மாறக்கூடாது. வீட்டில் ஒரு பொருள் இல்லாமல் இரு ந்தால் அதை கணவனிடம் தெரிவிக்கும் போது அது இல்லை என்றவார்த்தையை கூறாமல் அந்த பொருள்வேண்டும் என்றுகூறி வாங்கிவரச் செய்வது சிறந்தது ….
பெண்கள் மேற்கண்டவற்றை செய்யாமல் இருந்தாலே போதும் நாளைடைவில் உங்கள் வீட்டில் செல்வம் பெருகும் என்கிறது தர்மசாஸ்திரம்
1123அதிகாலையில் எழுந்து வீட்டு முற்றத்தில் சாணம் தெளித்து கோலம் இட வேண்டும். வீட்டில் வே லைக்காரர்கள் இருந்தாலும் அவர்களை வைத்து இதை செய்யாமல் வீட்டு எஜமான பெண்ணே இந்த பணியை செய்யும் போது லட்சுமி கடாட்சம் அதிகரிக்கும்.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...