வீட்டில் செல்வம் பெருக பெண்கள் செய்யக்கூடாத காரியங்கள்! – தர்மாஸ்திரம்
வீட்டில் செல்வம் பெருக பெண்கள் செய்யக்கூடாத காரியங்கள்! – தர்மாஸ்திரம்
செல்வச் செழிப்புடன் வாழ்க்கையில் வளம் பல பெற்று வீடும் நாடும் சுபிட்சமாக இருக்க பெண்கள் செய்யக்கூடாத
சில செயல்கள் என்று தர்மசாஸ்திரம் வரையறுத்து கூறியுள்ளது. அவற்
றில் சிலவற்றை இங்கு காண்போம்.
சுமங்கலி பெண்கள் குங்குமம் இல்லாமல் இருக்கக்கூடாது.
அடிக்கடி வீட்டில் அழுக்கூடாது. இதுவே பீடையை ஏற்படுத்தும். இதனால் வீட்டில் செல்வம் தங்காத சூழ் நிலை ஏற்படும்.
கர்ப்பிணிகள் தேங்காயை உடைக்கக் கூடாது. தேங்காய் உடைக்கும் இடத்திலும் அவர்கள் இருக்க க்கூடாது. காரணம் உடைக்கும்
அதிர்ச்சியால் ஏற்படும் நுண்ணலைகள் கர்ப்பத்தை தாக்கும் அபாயம் உள்ளது. மேலும் அவர்கள் எலுமிச்சை பழத்தை அறுத்து விளக்கேற்றக் கூடாது.
பூசணிக்காயை பெண்கள் உடைக்கக்கூடாது.
பெண்கள் மேற்கண்டவற்றை செய்யாமல் இருந்தாலே போதும் நாளைடைவில் உங்கள் வீட்டில் செல்வம் பெருகும் என்கிறது தர்மசாஸ்திரம்

No comments:
Post a Comment