Thursday, March 10, 2016

கற்பை பற்றியும் கூறுவதை கேளுங்கள் மக்களே.

காமக் கிழவன் பெண் சுதந்திரத்தை பற்றியும் கற்பை பற்றியும் கூறுவதை கேளுங்கள் மக்களே. இதை கேட்டால் நம் நாட்டு சக்திகள் இவருக்கு செருப்பு மாலை போடவே உத்வேகத்துடன் கிளம்புவார்கள்:
· 
--------------------------------------------------------------------------------
3.11.1935 குடி அரசு இதல் & “உயர் எண்ணங்கள்”:
----------------------------------------------------------------------
1. இந்தக் "கலியாணம்' என்ற அமைப்பு முறை இருப்பதால்தானே, கணவன்– மனைவி என்ற உறவும், பெண் அடிமைத் தன்மையும் உருவாகிறது... கலியாணம் என்பதையே சட்ட விரோதமாக்க வேண்டும். (எப்பூடி)
2. மனைவியாகி விட்டால் அதோடு சரி – அவள் ஒரு சரியான அடிமை! (ஆஹாங்)
3. அது மட்டுமல்ல இந்தக் கலியாண முறை இருப்பதால்தானே குழந்தை குட்டிகள் – அவற்றுக்கு சொத்துக்கள் சம்பாதிப்பது – அதுவும் எதைச் செய்தாவது சம்பாதிப்பது என்ற சமுதாய ஒழுக்கக் கேடுகள் எல்லாம் ஏற்படுகின்றன? (யோவ் நீயெல்லாம் விஞ்ஞானியா)
4. புருஷன் – மனைவி சம்பந்தமே, எஜமான் அடிமை சம்பந்தமே ஒழிய அன்பு முறை சம்பந்தமோ, நட்பு முறை சம்பந்தமோ அல்ல. அடுத்த கண்டுபிடிப்பு)
5. ஒரு பெண்ணை, ஒரு ஆணுக்கு அடிமையாக்குவது தவிர்த்து – திருமண முறையில், புருஷன் – மனைவி முறையில் வேறு தத்துவம் இல்லவே இல்லை என்பதை உறுதியாகச் சொல்வேன். (அண்ணேதான் 72 வயசுல அடிமையானவர்).
6. "நீ என் மனைவி; நானே உனக்கு கணவன்; நீ என்னைத் தவிர வேறு யார் மீதும் காதல் கொள்ளக் கூடாது'' என்று ஒரு தலைமகன் கூறும் தத்துவத்தை – ஒரு தலைவி அப்படியே ஏற்றுக் கொள்வதாய் இருந்தால் அது அடிமைப் புத்திதானே? (உன்னை எல்லாரும் தந்தை பெரியார்ன்னுதானே கூப்பிடுறாங்க நியாயப்படி மாமான்னுதான கூப்பிடனும்?????)
7. "ஒருவனுடைய வீட்டு உப்பு மிளகாய் புளியை அபகரிக்க நினைப்பது எப்படி திருட்டாகுமோ, அதுபோல் அவனுடைய மனைவியையும் அபகரிக்க நினைப்பது திருட்டு ஆகும்' என்று நினைத்து, அவளை அனுபவிக்க மனத்தாலும் நினைக்கக் கூடாதாம். என்னே அடிமைத்தனம்! உப்பு, மிளகாயா பெண்கள்? (இவன் இங்க இருக்க வேண்டிய ஆளே இல்ல மும்பை ரெட் லைட் ஆரியாதான் இவனுக்கு லாயக்கி).
காமக் கிழவன் கற்பு பற்றி :
---------------------------------------
நாசமாகப் போகிற கற்பு, கற்பு என்று சொல்லி, நம் பெண்களை எவ்வளவு கேவலமாக ஆக்கி விட்டார்கள்? பத்தினி, பதிவிரதை என்ற சொற்கள் முட்டாள் தனத்திலிருந்தும் மூர்க்கத்தனத்திலிருந்தும் தோன்றிய சொற்களாகும். இச்சொற்களுக்குஇயற்கையிலோ, நீதியிலோ, சுதந்திரத்திலோ சிறிதும் இடமில்லை.
--------------------------------------------------------------------------------
பெண்கள் சேலை அணிறதும் பாவாடை கட்டுவதும், முடி வளர்த்துக் கொள்வதும் அடிமைத்தனம்னா. மணியம்மை லுங்கி கட்டிக் கொண்டா திரிந்தார். என்ன மக்களே அதுகுள்ள செருப்போட கிளம்பிட்டீங்களா? நீங்க என்னதான் அத செருப்பால அடிச்சாலும் அதுக்கும் அதை சேர்ந்ததுகளுக்கும் சுரணை இருக்கப் போவதில்லை.



No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...