Friday, March 18, 2016

மழைக்காலத்திற்கேற்ற‍ அழகு குறிப்புகள்

பருவநிலைக்கு ஏற்ப மங்கையர்கள், தங்களை அழுபடுத்திக்கொள்ள‍வேண்டும். அதன்படி இந்த மழைக்காலத்திற்கே ற்ற‍ உங்களுக்கான அழகு குறிப்புகள் இதோ  
நன்றாக மேக்-அப் செய்து கொள்ள வேண்டும் என் று விரும்பினாலும், பலருக்கு எவ்வாறு அதை முறையாக செய்வது, மேக்-அப் வெகுநேரம் கலையாமல் இருக்க என்ன செய்ய வேண்டும் என்பது பற்றியெல்லாம் தெரிவதில்லை. மேக் -அப் செய்து கொள்வது பற்றிய சில டிப்ஸ் இதோ உங்களுக்காக…
முகத்திற்கான மேக்-அப்:
முகத்தை பேஸ் வாஷ் கொண்டு கழுவ வேண்டும். பின், கிளென்சர் பயன்படுத் தி முகத்தை சுத்தப்படுத்தி விட்டு, ஐஸ் கட்டிகள் வைத்து, முகத்தில், 10 முதல் 15நிமிடங்கள் தேய்க்கவேண்டும். இது முகத்தில், அதிகமாக வியர்ப்பதை குறைக்க உதவுவதோடு, நாம் போடும் மேக்-அப் கலையாமல், பிரஷ்ஷாகவைத் திருக்க உதவும்.
மழைக்காலத்தில், மேக்-அப் செய்வதற்கு முன், பவுண்டேஷன் மற்றும்பேஸ் கிரீம்கள் பயன்படுத்துவதைத் தவிர்க்க வேண்டும். மழை பெய் தால், இவை அனைத் தும் கரைந்துவிடும். தேவைப்பட்டால், தண்­ரில் கரையாத பவுண்டேஷன்களாக பயன்படுத்த லாம். சிறிதளவு பவுடர் மட் டும் பூசலாம். ஐஷே டோவாக, பிங்க் கலர் கிரீமை பயன்படுத்தலாம். பின், கண் அலங்காரத்திற்கு, தண்­ரில் கரையாத மஸ்காரா உபயோகிக்க வேண்டும்.
மழைக்காலத்தில், உதட் டை அலங்கரிக்க, மேட்டி லிப்ஸ் டிக்தான் சிறந்தது. லைட் ஷேட், லிப்லை னர்கள் மற்றும் லிப்ஸ்டிக்கள் பயன்படுத் தலாம். இந்த காலத்தில் மாய் சரைசர் பயன்படுத்த மறந்து விடாதீர்கள். இவை, தோலில் ஏற்படும் நீர் இழப்பு மற்றும் பரு போன்றவற்றை தவிர் க்க உதவும்.
இயற்கையாகவே வறண்ட தன்மை கொண்ட முகம் உடையவர்களுக்கு, மழைக்காலத்தில், அது இன்னு ம் அதிகமாக இருக்கும். அவ்வாறானவர்கள், முட் டையின் மஞ்சள்கருவுடன், ஒருடீஸ்பூன் பால் கிரீம் மற்றும் சில துளி பன்னீர் சேர்த்து கலந்து முகம் மற்றும் கழுத்துப் பகுதி யில் பூச வேண்டும். 15  நிமி டங்கள் நன்கு ஊறிய பின், தண்­ரால் கழுவ வேண்டு ம்.
கூந்தல் பராமரிப்பு:
மழைக்காலத்தில் கூந்தலை பராமரிப்ப து மிகவும் சிரமமான ஒரு விஷ யம். கூந்தலில் ஏற்படும், அதிகப்படியான ஈரப்பதம், வியர்வை மற்றும் மழையில் நனைதல் போன்றவற்றால், அவை வலு வற்று காணப்படுகிறது. கூந்தல் ஒன்றோ டொன்று ஒட்டிக் கொள்ளுதல் மற்றும் பொடுகுத் தொல்லை போன்றவை மழை க்காலத்தில் ஏற்படும் பொதுவான பிரச்சி னைகள். இறுக்கமான பேன் டுகள், தலையை ப்ரீஹேர் விடுவது போன் றவற்றைத் தவிர்க்க வேண்டும். ஏனென்றால், காற்றில் உள்ள ஈரப்ப தம், கூந்தலை வலுவிழக்க செய்வதோடு, கூந்தலில் சிக்கல் ஏற்படவும் வாய்ப்பு உள்ளது. மழைக்காலத்திற்கு, கூந்தலுக்கு அதிக மாக, ரசாயன சாதனங்கள் பயன்படுத்துவதைத் தவிர்க்க வேண் டும். மிதமான ஷாம்புகள் பயன்படுத்தி, குளிக்கலா ம்.
மழைக்காலத்திற்கு ஏற்ற உடைகள்:
மழைக்காலத்தில், கிரிஸ்ப், காட்டன் மற்றும் பட்டு உடைகள் அணிவதை முடிந்த வரைத் தவிர்க்க வேண்டும். சிந்தடிக் உடைகளே ஏற்றது. இவை, விரைவாக உலர்வதோடு, காய்ந்த பின்னும், அதன் ஒரிஜினல் நிறம் அப்படியே நீடிக்கிறது. மழைக் காலத்தில், சாலைகளில் சேறு இருக்கும் என்பதா ல், வெள்ளை மற்றும் லைட் கலர் உடைகள் அணிவதை த் தவிர்க்கவேண்டும். நீலம், ரிச் கிரீன், அடர் ஆரஞ்சு போ ன்ற வண்ண ங்களில் உடையணியலாம். மேக்-அப்பிற்கு ஏற்றவாறு, எடை குறைவா ன நகைகளை அணியலாம்.பருவநிலைக்கு ஏற்ப மங்கையர்கள், தங்களை அழுபடுத்திக்கொள்ள‍
வேண்டும். அதன்படி இந்த மழைக்காலத்திற்கே ற்ற‍ உங்களுக்கான அழகு குறிப்புகள் இதோ  
நன்றாக மேக்-அப் செய்து கொள்ள வேண்டும் என் று விரும்பினாலும், பலருக்கு எவ்வாறு அதை முறையாக செய்வது, மேக்-அப் வெகுநேரம் கலையாமல் இருக்க என்ன செய்ய வேண்டும் என்பது பற்றியெல்லாம் தெரிவதில்லை. மேக் -அப் செய்து கொள்வது பற்றிய சில டிப்ஸ் இதோ உங்களுக்காக…
முகத்திற்கான மேக்-அப்:
முகத்தை பேஸ் வாஷ் கொண்டு கழுவ வேண்டும். பின், கிளென்சர் பயன்படுத் தி முகத்தை சுத்தப்படுத்தி விட்டு, ஐஸ் கட்டிகள் வைத்து, முகத்தில், 10 முதல் 15நிமிடங்கள் தேய்க்கவேண்டும். இது முகத்தில், அதிகமாக வியர்ப்பதை குறைக்க உதவுவதோடு, நாம் போடும் மேக்-அப் கலையாமல், பிரஷ்ஷாகவைத் திருக்க உதவும்.
மழைக்காலத்தில், மேக்-அப் செய்வதற்கு முன், பவுண்டேஷன் மற்றும்பேஸ் கிரீம்கள் பயன்படுத்துவதைத் தவிர்க்க வேண்டும். மழை பெய் தால், இவை அனைத் தும் கரைந்துவிடும். தேவைப்பட்டால், தண்­ரில் கரையாத பவுண்டேஷன்களாக பயன்படுத்த லாம். சிறிதளவு பவுடர் மட் டும் பூசலாம். ஐஷே டோவாக, பிங்க் கலர் கிரீமை பயன்படுத்தலாம். பின், கண் அலங்காரத்திற்கு, தண்­ரில் கரையாத மஸ்காரா உபயோகிக்க வேண்டும்.
மழைக்காலத்தில், உதட் டை அலங்கரிக்க, மேட்டி லிப்ஸ் டிக்தான் சிறந்தது. லைட் ஷேட், லிப்லை னர்கள் மற்றும் லிப்ஸ்டிக்கள் பயன்படுத் தலாம். இந்த காலத்தில் மாய் சரைசர் பயன்படுத்த மறந்து விடாதீர்கள். இவை, தோலில் ஏற்படும் நீர் இழப்பு மற்றும் பரு போன்றவற்றை தவிர் க்க உதவும்.
இயற்கையாகவே வறண்ட தன்மை கொண்ட முகம் உடையவர்களுக்கு, மழைக்காலத்தில், அது இன்னு ம் அதிகமாக இருக்கும். அவ்வாறானவர்கள், முட் டையின் மஞ்சள்கருவுடன், ஒருடீஸ்பூன் பால் கிரீம் மற்றும் சில துளி பன்னீர் சேர்த்து கலந்து முகம் மற்றும் கழுத்துப் பகுதி யில் பூச வேண்டும். 15  நிமி டங்கள் நன்கு ஊறிய பின், தண்­ரால் கழுவ வேண்டு ம்.
கூந்தல் பராமரிப்பு:
மழைக்காலத்தில் கூந்தலை பராமரிப்ப து மிகவும் சிரமமான ஒரு விஷ யம். கூந்தலில் ஏற்படும், அதிகப்படியான ஈரப்பதம், வியர்வை மற்றும் மழையில் நனைதல் போன்றவற்றால், அவை வலு வற்று காணப்படுகிறது. கூந்தல் ஒன்றோ டொன்று ஒட்டிக் கொள்ளுதல் மற்றும் பொடுகுத் தொல்லை போன்றவை மழை க்காலத்தில் ஏற்படும் பொதுவான பிரச்சி னைகள். இறுக்கமான பேன் டுகள், தலையை ப்ரீஹேர் விடுவது போன் றவற்றைத் தவிர்க்க வேண்டும். ஏனென்றால், காற்றில் உள்ள ஈரப்ப தம், கூந்தலை வலுவிழக்க செய்வதோடு, கூந்தலில் சிக்கல் ஏற்படவும் வாய்ப்பு உள்ளது. மழைக்காலத்திற்கு, கூந்தலுக்கு அதிக மாக, ரசாயன சாதனங்கள் பயன்படுத்துவதைத் தவிர்க்க வேண் டும். மிதமான ஷாம்புகள் பயன்படுத்தி, குளிக்கலா ம்.
மழைக்காலத்திற்கு ஏற்ற உடைகள்:
மழைக்காலத்தில், கிரிஸ்ப், காட்டன் மற்றும் பட்டு உடைகள் அணிவதை முடிந்த வரைத் தவிர்க்க வேண்டும். சிந்தடிக் உடைகளே ஏற்றது. இவை, விரைவாக உலர்வதோடு, காய்ந்த பின்னும், அதன் ஒரிஜினல் நிறம் அப்படியே நீடிக்கிறது. மழைக் காலத்தில், சாலைகளில் சேறு இருக்கும் என்பதா ல், வெள்ளை மற்றும் லைட் கலர் உடைகள் அணிவதை த் தவிர்க்கவேண்டும். நீலம், ரிச் கிரீன், அடர் ஆரஞ்சு போ ன்ற வண்ண ங்களில் உடையணியலாம். மேக்-அப்பிற்கு ஏற்றவாறு, எடை குறைவா ன நகைகளை அணியலாம்.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...