Sunday, March 27, 2016

அன்பு எங்கோ

ஒரு தந்தையும் மகளும் ஆற்றின் பாலத்தை கடக்க முயல்கின்றனர்.
தந்தை சொன்னார். " என் கையை கெட்டியமாக பிடித்துக்
கொள் மா ", ஆற்றில் தண்ணீர் நிறையப் போகிறது, பத்திரம் மா " என்று.
உடனே, மகள் சொன்னால் அப்பனா "நீங்க என் கைய புடிச்சிகங்க பா".
இரண்டுக்கும் என்ன மா வித்தியாசம் என்றார் தந்தை?
நான் உங்கள் கையை பிடித்தால், ஏதேனும் தவறு நடந்தால்
கையை விட்டுப் பிரிய வாய்ப்பிருக்கிறது.
நீங்கள் பிடித்தால் எந்த காரணத்திற்காகவும் என்
கையை விடமாட்டீர்கள் அப்பா என்றால் மகள்.
உண்மையான அன்பு எங்கோ, அளவு கடந்த
நம்பிக்கையும் அங்கே..
பிடித்தால் ஷேர் செய்யுங்கள்.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...