Friday, August 17, 2018

இதுக்கும் ஒரு தில் வேனும்

முன்னாள் பிரதமர் திரு. அடல் பிஹாரி வாஜ்பாய் அவர்களின் இறுதி அஞ்சலில் அதுவும் இவ்வளவு பெரிய கூட்டத்தின் நடுவில் சுமார் "5 கி.மீ" நடக்க உடல் நலம் நன்றாக இருந்தால் மட்டும் போதாது..! மணம் வேண்டும்..!
அது மட்டுமல்ல, ஒரு நாட்டின் பிரதமர் ஜிஹாதிஸ்ட், நக்சல்ஸ், பாகிஸ்தான் பயங்கிரவாதிகளால் தொடர்ந்து உயிருக்கு அச்சுறுத்தல் உள்ள பிரமதர் மோடிக்கு இது எவ்வளவு ஆபத்தான விஷயம்..?
அதிக பட்ச தமது குருநாதர் மீது பக்தியும்..! நாடி, நரம்பு, ரத்தம், புத்தி அனைத்திலும் தேசபக்தியும், இந்து வெறி ஊறி இருக்க வேண்டும்..!
அங்கே தான் RSS, சங் பரிவாரத்தின் வளர்ப்பு தெரிகிறது..!
பாரத் மாதா கீ ஜெய்..!

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...