Sunday, August 26, 2018

பெரியார் #திடலில் #வைக்வேண்டிய #படம்...

அன்பு சகோதரர் மு.க.ஸ்டாலின் திமுகவின் தலைவரானதற்கு
நெஞ்சம் நிறைந்த வாழ்த்துக்களை சொல்லும் அதே நேரத்தில்...
பதவிக்கு வேட்புமனு தாக்கல் செய்ய திருமதி தயாளு அம்மையாரிடம் ஆசி வாங்கும் போது அவர் வாழ்த்தி நெற்றியில் இட்ட வீபூதியை அழிக்காமல் இருந்ததும்
எப்போதுமே ஹிந்து மதத்தை எகத்தாளமாய் பேசும் துரைமுருகன் பவ்யமாக நெற்றியை காட்டுவதும் பார்க்கவே மகிழ்ச்சியாக இருக்கிறது.
நீங்கள் ஸ்ரீரங்கத்தில் கோவிலில் வைத்த மஞ்சள்காப்பை மக்கள் பார்க்கிறார்கள் என்ற குறைந்த பட்ச நாகரீகம் கூட இல்லாமல் அடுத்த நொடியே அழித்ததைப்பார்த்து
உங்கள் அருகில் இருந்த வர்கள் உள்ளிட்ட கோடிக்கணக்கான
வாக்காளர்கள் வெறுத்துப்போனோம்.
80 சதவிகித ஹிந்து மக்களின் விரோதிகளாக தன்னை காட்டிக்கொள்ளும் திமுகவோடு நம்மையும் கூட்டணிக்கட்சியாக்கி
வெகுஜன மக்களின் விரோதியாக்குகின்றார்களே...
ஈவிகேஎஸ்,பீட்டர் அல்போன்ஸ்,ப.சிதம்பரம் போன்றவர்களும் ஆதரிக்கின்றார்களே என்றெல்லாம் கவலைப்பட்டுக்கொண்டிருந்தேன்.
நான் மட்டுமல்ல தளபதி....
ஒரிஜினலான காங்கிரஸ் காரர்கள் எல்லோருமே கவலைப்பட்டுக்கொண்டுதான் இருந்தோம்.
போதாக்குறைக்கு சங் பரிவார் அமைப்புக்கள் நீங்கள் அழித்த காட்சிகளை கோடிக்கணக்கில் போஸ்டர்கள் நோட்டீஸ்கள் ப்ளக்ஸ்களாக அடித்து ஹிந்துமக்களின் வீடுகளில் கொடுப்போம் என வேறு சொல்லியிருந்தார்களே
அந்த பயமும் எமக்கிருந்தது.
நீங்கள் தாயாரிடம் ஆசிவாங்கி அவர் பூசிவிட்ட வீபூதியை
ஆழிக்காமல் இருப்பதை பார்த்ததும்தான் மனது நிம்மதியானது.
வீபுதியோடு ஆசி வாங்கும் இந்தப்படத்தை முதலில் பெரியார் திடல் வாசலில் வீரமணி தினமும் பார்த்து திருந்தும் வண்ணம் வைக்க திமுகவினருக்கு சமிக்ஞை கொடுக்கவேண்டும்.
Image may contain: 2 people, people smiling

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...