Monday, August 20, 2018

சட்டம் அறிந்து கொள்வோம்.

*கேள்வி* :
தமிழ் நாட்டில் *டோல்கேட்* மூலம் *வழிப்பறி* ( பணம் பிடுங்கல் ) நடக்கின்றதா ?
*பதில்* :
*ஆம்* .
கேரளாவில் ,
*1782* கி.மீ தூரத்திற்கு நெடுஞ்சாலைகள் இருந்தாலும், *3* டோல்கேட்களே உள்ளன.
*15,437* கி.மீ. தூரம் நெடுஞ்சாலைகள் கொண்ட மகாராட்டிராவில் *44* டோல்கேட்களே உள்ளன.
*5381* கி.மீ .தூரம் நெடுஞ்சாலைகள் கொண்ட தமிழகத்தில் *52* *டோல்கேட்கள்* உள்ளன.
ஆக , கேரளாவுடன் ஒப்பிடும் போது, *9* *டோல்கேட்களே* இருக்க வேண்டும்.I
மகாராஷ்டிராவுடன் ஒப்பிடும் போது, *15* *டோல்கேட்களே* இருக்க வேண்டும்.
ஆனால், தமிழகத்தில் உள்ள *டோல்கேட்களின்* எண்ணிக்கை *52* .
இது *வழிப்பறி* அன்றி வேறில்லை.
Is IT TRUE.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...