Tuesday, August 21, 2018

திருவாரூர் பல்கலைக்கழகத்திற்கு கருணாநிதியின் பெயரை சூட்ட வேண்டும் - வைரமுத்து.

👉இன்று சென்னை காவல்துறை ஆணையரைச்சந்தித்து திரு.மனுஷ்யபுத்திரன் மீது நடைவடிக்கை எடுக்க வலியுறுத்தி புகாரளித்துள்ளேன்.
👉அவரது கவிதை என் போன்ற பெண் சமுதாயத்தை தாழ்வு படுத்தும் விதமாக , அவமதிக்கும் விதமாக , இறை நம்பிக்கை கொண்டோரை கொச்சைப்படுத்தும் விதமாக உள்ளது.
👉மேலும் பெண்களின் மனம் புண்படும் படியாக மனவுளைச்சலை ஏற்படுத்தும் நோக்கோடு திட்டமிட்டு எழுதி, சுய விளம்பரம் தேட நினைத்திருப்பது தண்டனைக்குரியது .
👉கருத்துச்சுதந்திரம் என்ற பெயரில் எதை வேண்டுமானாலும் எழுதித்திரிவது கண்டிக்கத்தக்கது.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...