Thursday, August 16, 2018

நேற்று வேலூரில் அழுத துரைமுருகன் அழுகைக்கு காரணமிருக்கு....

படிப்பதற்கே வழியில்லாமல் MGR தயவால் கல்லூரி கட்டணம் கட்டி படித்தபின் , படித்த படிப்புக்கு வழக்கறிஞர் வேலையே பார்க்காமல், அரசியலில் புகுந்து கருணாநிதி தயவால் MLA மற்றும் அமைச்சராகி லஞ்சம், ஊழல் மூலம் கோடிக்கணக்கில் சம்பாதித்து இன்று பல எஞ்சினியரிங் கல்லூரிகள் , அபார்ட்மென்ட்ஸ் என வாரி குவித்த சொத்துக்கள்.....ஏன் அழுகை வராது.....
தலைவர் கருணாநிதி குடும்பம் இந்திய அளவில் 22 வது கோடீஸ்வர குடும்பம் என்றால் தொண்டர் துரைமுருகன் குடும்பம் தமிழக அளவில் 20 இடத்திற்குள் வர கருணாநிதி போட்ட பிச்சையே காரணம்....
இதுதான் நேற்று வேலூரில் துரைமுருகன் அழுததன் காரணம்......
இது போல இந்த கழகங்கள் ஆண்டதால் ஒவ்வொரு மாவட்டத்திற்கும் நூற்றுக்கும் மேற்பட்ட கோடீஸ்வரர்கள் உருவாகி உள்ளனர்...
இனம்,மொழி,இலங்கை பிரச்சனை,மீனவர் பிரச்சனை,காவிரி , நீட், மீத்தேன்,சமூகநீதி என ஒருபக்கம் போராடுவதாக சொல்லி மறுபுறம் கோடிகளை குவிக்கும் இதுபோன்ற ஊழல்வாதிகளை நம்பும் அப்பாவி மக்களை என்ன சொல்வது.......

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...