Friday, August 17, 2018

இந்த இரண்டு பொருள் போதும் உங்கள் உடம்பிலிருந்து சர்க்கரை நோயை விரட்ட ! முயற்சி செய்து பாருங்கள் !

தற்பொழுது உள்ள வாழ்க்கைச் சூழ்நிலையில் பெறும்பாலானோர் சர்க்கரை நோயால் பாதிக்கப் படுகின்றனர் .
அதற்காக மருந்து மாத்திரைகளை எடுத்துக் கொண்டும் பலன் இல்லாமலும் விரும்பிய உணவை உண்ண முடியாமலும் நோயுடனே வாழ்கின்றனர் .
மருத்துவமனைக்கு சென்று பல லட்சம் செலவு செய்யும் முன் இந்த எளிய மருந்தை உங்கள் வீட்டிலேயே தயாரித்து உட்கொண்டு பலன் கிடைகிறதா இல்லையா என்பதை அறிந்துக் கொள்ள மருத்துவமனை செல்லுங்களே .
வரக்கொத்துமல்லி மற்றும் வெந்தயம் உங்கள் வீட்டில் சமையலுக்கு அன்றாடம் பயன்படுத்தும் இந்த இரண்டு பொருளை வைத்து மருந்து தயாரித்து பயன் பெறுங்கள் .எப்படி மருந்து தயாரிப்பது என்பதை அறிய தொடர்ந்துப் படியுங்கள் .
அரை கிலோ வரக்கொத்துமல்லி , கால் கிலோ வெந்தயம் இவ்விரண்டையும் தனித்தனியாக நன்கு பொன்னிறமாக வறுத்து பொடி செய்து வைத்துக் கொள்ளுங்கள் .
இரண்டு டீஸ்பூன் பொடியை இரண்டு டம்ளர் தண்ணீரில் கலந்து பாதியாக வற்றும் வரை காய்ச்சவும் .தற்போது நமக்கு தேவையான மருந்து தயார் .
காய்ச்சிய மருந்தை மூன்று வேளை உணவு உண்பதற்கு ஒரு மணி நேரத்திற்கு முன் எடுத்துக் கொள்ள வேண்டும்.
இதை பருகிய பின் முக்கால் மணி நேரம் தண்ணீரைத் தவிர வேறு எதையும் உண்ணக் கூடாது .
இதை தவறாமல் மேற்கூரிய படி தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் ஒரு மாதத்தில் சர்க்கரை நோய் உங்களை விட்டு ஓடி விடும்.
ரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவை ஒரு வார இடைவெளியில் இம்மருந்தை சாப்பிடுவதற்கு முன்பும் , பின்னும் பரிசோதனை செய்து பாருங்களே, வித்யாசம் தெரியும்.
Image may contain: plant 

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...