Monday, August 20, 2018

இயல்பாக இருப்போம்.

எதிர்மறை எண்ணங்களும் தயக்கமும் பயமும் உனக்குள் இருக்குமென்றால் உன் வெற்றியை தடுப்பது உன்னைத் தவிர வேறு யாருமில்லை!
நிற்கையில் நேராக நில்லுங்கள்.
பேசுகையில் கண்களைப் பார்த்து பேசுங்கள்.
புன்னகை முகமும், இதமான பேச்சும் உங்கள் இயல்புகளாகவே இருக்கட்டும்.
அன்புடன்.,
இயல்பாக இருப்போம்.
இயன்றவரை உதவி செய்வோம்.
கிடைக்கும் போதே பயன்படுத்து.........!
இருக்கும் போதே அனுபவி..........!
நினைத்தவுடன் செய்து முடி.......!
உணர்வுகளுக்கு கட்டுப்பட்டு,
உன்னை இழந்து விடாதே.....
ஏனென்றால் வாழ்க்கை ஒரே ஒரு முறை...!

அடுத்தவரோடு உன்னை
எப்பவும் ஒப்பிடாதே …
உன் திறமையின்
மீது நம்பிக்கை கொள்
வெற்றி பெறுவாய் …

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...