Friday, August 17, 2018

விளக்கு ஏற்றும் சூட்சமம்.

சதாராணமாக நம் வீட்டில் விளக்கேற்ற பஞ்ச தீப எண்னெயை பயன்படுத்துவது தவறு .அதை கோவில்களிள் மட்டுமே விளக்கேற்ற பயன்படுத்த வேண்டும் நம் இல்லங்களில் ஏற்றக்கூடாது
சிலர் வீடுகளில் நல்லெண்ணெய் மட்டுமே ஊற்றி விளக்கு ஏற்றுகிறார்கள் இது பண தட்டுப்பாட்டை ஏற்படுத்தும் ,வீட்டில் விளக்கேற்ற நல்லெண்ணெய் மற்றும் நெய் கலந்து பயன்படுத்துவது தான் உகந்தது .
இரண்டு விளக்கு திரியை ஒன்றாக திரித்து ஒரு முனை கிழக்கு முகமாகவும் மறு முனை வடக்கு முகமாகவும் பார்த்தவாறு ஏற்ற வேண்டும் .

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...