Wednesday, August 15, 2018

ஒரு பகுத்தறிவற்றவன் ...

சுவாமி சிலைக்கு மாலையிட்டால் - மூடநம்பிக்கை .
கல்லறையிலும் நடுரோட்டில் தலைவர் சிலைக்கும் மாலையிட்டால் - பகுத்தறிவு
சுவாமி சிலைக்கு பாலாபிஷேகம் செய்தால் - மூடநம்பிக்கை
கல்லறையில் பால் ஊற்றினால் - பகுத்தறிவு.
சுவாமிக்கு பழங்கள் வைத்து வழிபட்டால் - மூடநம்பிக்கை.
கல்லறையில் பழங்கள் வைத்து அலங்காரம் செய்தால் - பகுத்தறிவு.
சுவாமிக்கு சந்தன அபிஷேகம் செய்தால் - மூடநம்பிக்கை
இறந்த உடலை சந்தன பேழையில் வைத்து புதைத்தால் - பகுத்தறிவு.
சுவாமி முன்பாக சரஸ்வதி பூஜையன்று நோட்டு புத்தகம், பேனா வைத்து வேண்டிக் கொண்டால் - மூடநம்பிக்கை..
சவப்பெட்டியில் உடலுடன் பேனா, நாளிதழ் வைத்து புதைத்தால் - பகுத்தறிவு.
ஸ்லோகங்களும் மந்திரங்களும் - மூடநம்பிக்கை.
மண்ணுக்குள் புதைக்கும் பெட்டியில் வசனம் எழுதி வைப்பது - பகுத்தறிவு
அதாவது,
"ஆன்மீகவாதிகளின் பகுத்தறிவுக்கு பெயர் மூடநம்பிக்கை.
நாத்திகர்களின் மூடநம்பிக்கைக்கு பெயர் பகுத்தறிவு" .....அவ்வளவுதான் சிம்பிள்.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...