Friday, August 24, 2018

சந்தேகம் வந்தா எனக்கு மெயில் பண்ணு .

அன்புள்ள மகன் ஸ்டாலினுக்கு அப்பா எழுதும் அன்பு மடல்!
நான் இங்கே மேலோகத்தில் பெரியார், அண்ணா,MGR எல்லோரும் நலமாகவுள்ளோம்.
நான் இத்தனை வருடம் தாமதமாக வந்ததுக்கு பெரியாரும் அண்ணாவும் கோபித்து கொண்டார்கள்.
நான் என்ன செய்வது நாடும் நாட்டு மக்களும் இப்போது உஷார் ஆகிவிட்டார்கள் ஒவ்வொருவரும் செல் போன் கையுமாக சோசியல் மீடியா மூலமாக உண்மையை தெரிந்து கொள்கிறார்கள்.
அதனால் இப்போது சம்பாதிப்பது எவ்வளவு கடினமாக உள்ளது தெரியுமா என்று கூறினேன்.
அண்ணா தலையில் அடித்துக் கொண்டார்..
நண்பர் எம்.ஜிஆர் எப்போதும் போல என்னை பார்த்து நமட்டு சிரிப்பு சிரித்தார்..
பத்திரமாக பார்த்து கொள். மகனே ...நான் ரொம்ப கடினமா உழைத்து சம்பாத்தியம் செய்த சொத்து எல்லாம் பத்திரம்.
இந்த
வைரமுத்து எதையாவது கிறுக்கிக் கொண்டு வந்து கவிதை என்று பாடிக் காட்டி விட்டு தலையைச் சொறிவான் -
பத்து ரூபாய்க்கு மேல் குடுக்க வேண்டாம் அப்பா, அவ்வளவுதான் தருவேன்.
இந்த மனுஷ்ய புத்திரன்னு ஒரு ஓட்டவாயன் வருவான் அவனுக்கு ஒரு ஐந்து ரூபாய் மட்டும் கொடு.
என்ன புரியுதா மகனே.
இந்த பிரசன்னா என்கிற கோமாளி என்னை அப்பா, அப்பான்னு கூப்பிட்டு திரிவானே..
டேய் மகனே நீ முறைப்பதை மேலே இருந்து பார்த்து கொண்டு தான் இருக்கிறேன்...
அவன்தாண்டா அப்படி கூப்பிட்டு கொண்டு திரியுறான் நான் எந்த தப்பும் பண்ணலேடா...
அவன் என்னை அப்பான்னு சொல்றதை நம்பி சொத்துல பாகம் பிரிச்சி கொடுத்து தொலைச்சிட போறீங்க...
அந்த நாய் வீட்டுக்கு வந்தா அடிச்சி துரத்து...
வேற ஏதாவது இந்த மாதிரி சந்தேகம் வந்தா எனக்கு மெயில் பண்ணு
WWW.KARUNAGAM MELOGAM .COM வா!!
இங்கு மேலுகத்திற்க்கு நல்லபடியாக வந்து சேர்ந்தேன்.
தமிழக மக்களுக்கு இலவசங்களை காட்டி ஆட்சியை பிடித்து நம் குடும்பத்தை ஊழல் மூலம் ஆசியாவிலே பதிமூன்றாவது பணக்கார லிஸ்டில் கொண்டு வந்ததற்காகவும்,
தமிழக மக்களை குடிகாரர்களாக மாற்றியதற்காகவும் இங்கே சிறப்பிடம் கொடுத்துள்ளார்கள்...

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...