Thursday, August 16, 2018

விஞ்ஞான ஊழல்வாதி.

அப்துல்கலாம் அவர்கள் ஜனாதிபதியாக இருந்த சமயம் கட்டுமரத்திற்கு பாரத்ரத்னா விருது தர கோரிக்கை தரப்பட்டது. கலாம் அவர்களும் பரிசீலனைக்கு ஜனாதிபதி மாளிகை அதிகாரிகளுக்கு அனுப்பினார். அதிகாரிகள் பல மாத ஆய்வுக்கு பின் எழுதிய Note விஞ்ஞான ஊழல்வாதி. பாரத்ரத்னா பெற தகுதி அற்றவர் என்பது தான். அப்போது தலையாட்டி ஊமை மன் னின் ஆட்சி. அதிகாரிகள் எழுதிய குறிப்பை படித்த கலாம் அவர்கள் தனக்கு பின்னால் வரும் எந்த ஜனாதிபதியும் கட்டுமரத்துக்கு பாரத் ரத்னா விருது தரக்கூடாது. அந்த விருதை பெற தகுதியற்றவர் என கலாம் குறிப்பெழுதி விட்டார் அந்த கோபத்தில் தான் இந்த நாசக்காரன் கலாம் என்றால் கலகம் என குறிப்பிட்டான். இவனுக்கு சொம்பு தூக்கிகள் தான் தமிழக பிஜேபியின் தமிழிசையும், இல. கணேசனும். என்ன தான் மண்டியிட்டாலும் அந்த உயர் விருது கட்டுமரத்திற்கு கிடைக்காது.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...