Wednesday, August 22, 2018

தி மு க வினருக்கு நன்றி.

மறைந்த திமுக தலைவர் கருணாநிதி நினைவிடத்தில் இசைக்கருவிகளை இசைத்தப்படி இசை அஞ்சலி என்ற செய்தியை படிக்க நேர்ந்தது, காட்சிகளை பார்க்க நேர்ந்தது. தொடர்ந்து பல காலங்களாக தமிழத்தில் மார்கழி மாதங்களில் சாலைகளில் நடைபெறும் பஜனைகள், கதாகாலட்சேபம் ஆகியவற்றை நையாண்டி செய்து, இகழ்ந்து, அவதூறு செய்த நிலை மாறி, அதே போன்ற பஜனை வடிவில், அதே கருவிகளை கொண்டு மற்றும் நெற்றியில் அடையாள சின்னங்களை வைத்து கொண்டு நாட்டியமாடிய காட்சிகள், தமிழகத்தில் இனி நாத்திகம் மெல்ல சாகும் என்பதை உணர்த்தியது.
தி மு க வினருக்கு நன்றி.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...