Tuesday, August 28, 2018

வாய்ப் பேச்சில் ஜாலம் செய்து மக்களை முட்டாள் ஆக்க நினைக்கும் ஒரே கட்சி இந்தியாவிலே திமுகதான் !

ஜெயலலிதா மறைவுக்குப்பின் தமிழக எம்எல்ஏக்களின் ஊதியம் ₹55,000/- திலிருந்து, ₹1,05,000/- ஆக உயர்த்தப் பட்டது. எதையுமே அரசியலாக்கத் துடித்த திமுக "போக்குவரத்துத் தொழிலாளர்களின் பிரச்னை தீரும்வரை" நாங்கள் பழைய ஊதியத்தை மட்டுமே பெறுவோம் என்று ஸ்டண்ட் அடித்தது.
இன்று ஸ்டாலின் திமுக தலைவராகவும், துரைமுருகன் திமுக பொருளாளராகவும் பதவியேற்றதும், துரைமுருகன் சட்டமன்றச் செயலாளரிடம் கடிதம் கொடுத்து, இனி திமுக உறுப்பினர்களும் புதிய ஊதியத்தை ஏற்றுக் கொள்வதாக அறிவித்து, திமுக உறுப்பினர்களின் ஊதிய நிலுவைத் தொகையைக் கோரி, பெற்றனர்.
திருவாரூர் சட்டமன்ற உறுப்பினராக இருந்து மறைந்த கருணாநிதியின் ஊதிய நிலுவைத் தொகையும் பெறப்பட்டது.
அப்படியானால், போக்குவரத்துத் தொழிலாளர்களின் பிரச்னை அரசால் தீர்த்துவைக்கப் பட்டுவிட்டதா....???
அல்லது, இவர்கள் செய்தது அரசியல் ஸ்டண்ட் வேலையா....???

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...