Saturday, August 18, 2018

யார் மோசம் என்பதை உணருங்கள்.

ஆத்திரம் கண்ணை மறைக்கும், முட்டாள்தனமாக ஜெயா 13 நாள் ஆட்சியை கவிழ்த்தார் என்று சொல்வது தவறு
13 நாள் ஆட்சி கவிழ்ந்தது மமதாவால்
13 மாத ஆட்சி கவிழ்ந்தது சு சுவாமி சொல்லி ஜெயா செய்த தவறு
4 வருடம் 6 மாதம் வாஜ்பாய் ஆட்சியில் எல்லா புறங்கையையும் நக்கிவிட்டு கைவிட்டது கருணா
சுருங்க சொன்னால் நிச்சீயத்தை தடுத்து மமதா
கல்யாணத்தை தவிர்த்த அதிமுக
குழந்தை கொடுத்து விவாகரத்து செய்தது கருணா
யார் மோசம் என்பதை உணருங்கள்
இந்த பதிவு அனைவருக்குமானது
அல்ல
இது போருலரியாது ஆத்திரம் கண்ணை மறைக்கும் சிலருக்கு.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...