Friday, August 31, 2018

பனம்பழம் சாப்பிடாமல் இருந்தீங்கன்னா உங்களுக்கு.

பனம்பழம் சாப்பிடாமல் இருந்தீங்கன்னா உங்களுக்கு…

பனம்பழம் சாப்பிடாமல் இருந்தீங்கன்னா உங்களுக்கு…
பனைமரத்தை கற்பக விருட்சம் என்று நம் முன்னோர்கள் சொல்லி
சென்றுள்ளனர். ப‌னம் பழம் என்பது உருவத்தில் தேங்காயைவிட பெரி யதாகவும், உருண்டையாகவும் கருப்பாகவும் இருக்கும். இப்பனை மரத்தின் பழங்களை (பனம்பழம் – Palmyra fruit ) சாப்பிட்டு வந்தால் உங்கள் கண்களில் ஏற்பட்ட‍ அனைத்துவிதமான நோய்களும் குணமா கி பார்வைத்திறன் மேம்படும் இன்னும் சொல்ல‍ப்போனால் வானில் உயர‌ வட்ட‍மடிக்கும் கருடனுக்கு பூமியில் இருக்கும் சிற்றுயிர்களை பார்த்து வேட்டையாடும் அல்ல‍வா அந்தளவிற்கு உங்கள் பார்வைத் திறன் கூடும்.
இதையும் மீறி நீங்கள் பனம்பழம் சாப்பிடாமல் இருந்தீங்க ன்னா உங்களுக்கு கண்டிப்பாக கண் நோய்கள் குணமாகாது என்பது நம் முன்னோர்கள் சொல் வழக்கு.
இது பொது மருத்துவம் – உங்கள் மருத்துவரை அணுகி அவரது ஆலோசனையைப் பெற்று உட்கொள்ள‍வும்.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...