இன்று என்னிடம் பேசிய ஒரு சகோதரி, அவரும் தேசியவாதிதான். தம்பி, எனது மகன்கள் கேட்கும் கேள்விகளுக்குக்கூட சில நேரங்களில் என்னால் பதிலளிக்க முடியவில்லை, உதாரணமாக ஒரு மதசார்பற்ற நாட்டின் பிரதமர் எப்படி இராமர் கோவில் அடிக்கல் நாட்டு விழாவில் கலந்துகொள்ளலாம், எப்படி கைலாஷ் போகலாம் என்றெல்லாம் கேட்கிறார்கள் என்று வருத்தத்தைத் தெரிவித்தார், இத்தனைக்கும் இவரது மகன்கள் நன்கு படித்தவர்கள் அதுவும் CBSC - ல் -
I want to create at least a minimum awareness among people to understand our politicians and religion. This will help our nation to weed-out corruption at all levelவிட்டுக்கொடுங்கள் உறவுகள் ப(பா)லமாகும் ! தட்டிக்கொடுங்கள் தவறுகள் குறையும் !! மனம்விட்டு பேசுங்கள் அன்பு பெருகும் !!! அன்பு செலுத்துங்கள் வாழ்க்கையே சொர்க்கமாகும்
Monday, July 10, 2023
இந்துக்கள் நிறைய இழந்து விட்டார்கள். இனி இழப்பதற்க்கு சிறிதளவே உள்ளது.
பிரதமராகிவிட்டால் உடனே அவர் அவரது கடவுளைக் கும்பிடக்கூடாதா?, கோவில்களுக்குப் போகக்கூடாதா? போனால் அவர் மதவாதியா?-
இருக்கட்டுமே அதனால் உனக்கு என்ன கேடு வந்தது, அவர் பிறந்த மதத்தை மதிக்கிறார், கடவுளை நம்புகிறார், கோவில்களுக்குப் போகிறார் இதில் என்ன தப்பு? அதேநேரம் அவர் மாற்றுமதத்தினரின் சர்ச்சுகளுக்கும் போகிறார், மசூதிகளுக்கும் போகிறார் ஆனால், இங்கேயிருக்கும் திராவிஷ வேஷதாரிகள் பிறந்த மதத்தைத் திட்டிக்கொண்டே, பிறமதத்தவரின் வாக்குகளுக்காக அவர்களின் மதஸ்தலங்களுக்குச் சென்று குல்லாப் போட்டு ஏமாற்றுபவர்கள் மதசார்பற்றவர்களா? -
நேர்மையாகச் சிந்திக்கவே முடியாத ஒரு தலைமுறையை இந்த திராவிஷம் இங்கே கல்வித்துறையில் புகுத்தியிருக்கிறது -
எனது மகன் படிக்கும் CBSC பள்ளியில் கூட மோடி என்றால் கேடி என்றும், நிர்மலா சீதாராமனனை ஊருகாய் மாமி என்றும் பேசிய ஆசிரியரையும், பாவாடை பிரின்ஸ்பாலுக்கும் நான் நேரில் சென்று வகுப்பெடுத்துவந்த நிகழ்வை ஏற்கனவே பதிவிட்டிருக்கிறேன்-
கல்வித்துறையில் பெரும்பான்மையாக நுழைந்துவிட்ட இவர்களை முதலில் பா.ஜ.க ஆட்சி அமைந்ததும் களையெடுக்க வேண்டும் அப்பொழுதுதான் அடுத்த தலைமுறையையாவது காப்பாற்ற முடியும் -
தேசப்பணியில் என்றும் -
Subscribe to:
Post Comments (Atom)
*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*
போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...
-
இளநீரில் அதிக அளவு பொட்டாசியம் இருப்பதால் உயர் இரத்த அழுத்தம் மற்றும் வாதம் சம்பந்தமான நோய்களுக்கும் நல்ல மருந்தாக அமைகிறது. பொட்டாசியம் ம...
-
தமிழக சட்டபேரவை தேர்தல் முடிவுகள்: அ.தி.மு.க கூட்டணி - 204 தொகுதிகள், தி.மு.க கூட்டணி - 30 தொகுதிகள்தமிழக சட்டபேரவை தேர்தல் முடிவுகள்: அ.தி.மு.க கூட்டணி - 204 தொகுதிகள், தி.மு.க கூட்டணி - 30 தொகுதிகள் இதுவரை நடைபெற்ற வாக்கு எண்ணிக்கையில் ...
-
பர்சனாலிட்டி (ஆளுமை)யை வளர்த்துக் கொள்வது எப்படி? – பயனுள்ள குறிப்புக்கள் மனிதர்களின் தனித்தன்மையைப் புரிந்துகொண்டால் அவர்களைச் சமாளி...
No comments:
Post a Comment