Wednesday, July 5, 2023

புத்தி வெளிப்பட ஆரம்பித்தது..!

 ஏன் இப்படி #இஸ்லாமியர்களையும், #கிறிஸ்துவர்களையும் விமர்சித்து கேவலமா எழுதற?.

அவங்க அவங்க மதம் அவங்க அவங்களுக்கு என்று விட்டுப்போக வேண்டியதுதானே என்று நிறைய #நடுநக்கீகள் கேட்கறாங்க : l🤔🤣
நானும் அப்படித்தான் இருந்தேன் ஒரு காலத்தில்,எந்த வேறுபாடும் தெரியாது அதுக்குக் காரணம் நாட்டுக்குள் என்ன நடக்குதுன்னே தெரியாது🤔.
நானுண்டு,என் படிப்புண்டு,என் வீடுண்டு என்றே இருந்தேன்.
ஆனால்,#மோடி என்கிற ஒரு மாமனிதர் நாட்டின் #பிரதமராக வந்ததற்க்குப் பிறகுதான் நாட்டுக்குள் உள்ள துலுக்கன்,பாவாடைகளின் #சுயரூபம் வெளியே தெரிய ஆரம்பித்தது.😥 இவனுங்களுடைய #கொடூரமான மறுபக்க புத்தி வெளிப்பட ஆரம்பித்தது..! -😩
கோடிக்கணக்கான #இந்தியமக்கள் ஓட்டுப்போட்டுத் தேர்ந்தெடுத்த ஒரு பிரதமரை, எந்தவிதமான ஊழலும் செய்யாத,அதீத தேசப்பற்றுள்ள ஒரு தலைவரை எவ்வளவு இழிவாக அவர் ஒரு #இந்து என்ற ஒரே காரணத்துக்காக இவனுங்களால பேசமுடியுதுன்னா அவனுங்களோட #மதவெறி தெரிய ஆரம்பித்தது.! 😮
அதுமட்டுமில்லாமல், அங்கங்க சனாதன ஒழிப்பு, ஷிர்க் ஒழிப்பு என்று மாநாடு போட்டு இந்துக்களுடைய இறை நம்பிக்கைகளையெல்லாம் இவனுங்க மிகவும் கேலப்படுத்திப் பேசியப்போது கொஞ்சம் தெளிஞ்சது -!🙄
தென்மாவட்டங்களுக்குப் போனப்போது 500 இந்துக் குடும்பம் இருக்கின்ற ஒரு ஊர்ல அஞ்சே அஞ்சு பாவாடை✝️ குடும்பம் இருந்துகிட்டுப் பண்ற அட்டூழியங்களைப் பாத்தப்போது நல்லாவே புரிஞ்சிடிச்சி -🚭
ஊரையே அபகரிக்க வெறித்தனமாக மதம் மாற்றுவதற்க்காக எந்த எல்லைக்கும் போகக்கூடிய பாவாடைகளை பார்த்து முழுசாப்புரிஞ்சது -!
ஸ்டாலின், திருமாவளவன், சீமான், கம்யூனிஸ்ட்டுத் தலைவனுங்க, வைகோ, கனிமொழி, வீரமணி, சுப.வீ, திருமுருகன் காந்தி,ஆ.ராசா,வைகோ உதயநிதி வைரமுத்து கலையரசி,சுகிசிவம், அபுபக்கர்ன்னு ஒவ்வொருத்தனையும் கூப்ட்டு மேடை போட்டு கொடுத்து இந்துமதத்தை பற்றி இழிவாக, எங்களது கடவுள்கள்,பண்டிகைகள்,
திருமணமுறை ,சடங்கு,சம்பிரதாயங்கள், ஆண்டாள், ஐயப்பன்,விநாயகர்,முருகர்,ராமர்,கிருஷ்ணர் பற்றியெல்லாம் அசிங்கமாகப் பேச வைத்து அதை துலுக்கனும்,பாவாடையும் கைதட்டி,விசிலடித்து ஆனந்தமாக ரசித்த போதுதான் மேலும் புரிந்தது-
நான் இத்தனை நாட்கள் நடுநிலை நக்கி என்கிற பெயரில் சூதுவாது தெரியாமல் என் மதத்துக்கும்,என் தாய்நாட்டுக்கும் எவ்வளவு பெரிய துரோகியாக இருந்துள்ளேன் என்பதும் புரிந்தது -
அதனாலதான் நானும் எங்கள் இந்துக்களின் தரப்பு நியாயத்தை,வேதனையை, முட்டாள்தனத்தை பற்றி எழுத ஆரம்பிச்சேன் -
எழுத, எழுததான் பாவாடை,துலுக்கன்களின் கோரமுகம்,கொடூரபுத்தி இன்னும் அதிகமாக வெளியே தெரிய ஆரம்பித்தது. -
இவனுங்களுக்கு☪️ மதத்தை தவிர வேறு எதுவுமே முக்கியமில்ல பிறந்தநாடு,தாய்மொழி,இனம்,கட்சி என எதுவுமே முக்கியமல்ல..அவனுங்களுக்கு மதம் மதம் மதம் ஒன்றே குறிக்கோள். -
மதத்தை வளர்க்க,மதம்மாற்ற,
மதம்மாற்றி நாடுபிடிக்க வேண்டும் என்ற ஒற்றை நோக்கத்துக்காக எந்த எல்லைக்கும் போவானுங்க ,
எப்பேர்ப்பட்ட ஈனச்செயல் செய்யவும் போவானுங்க என்று புரிஞ்சது - சிரியா ஸ்வீடன் இப்பொழுது பிரான்ஸ் என்று அந்த நாடுகளேபற்றி எரிகிறன
இங்கே, இந்தியாவை பொருத்தவரைக்கும் துலுக்கன்,பாவாடை இந்த ரெண்டு மதத்துக்குமே பொது எதிரியாக இந்துக்களை,இந்துக்களின் வாழ்க்கை முறையை நினைக்கிறானுங்க என்று உறுதியாக புரிந்தது -
இது இந்தியாவில் மட்டும்தான்மிக அதிகம். ஏன் என்றால் இங்க மட்டும்தான் இந்துக்கள் அதிகமா இருக்கோம் - அதனால்தான் சொல்கிறேன் நாம் இந்துக்கள் ஒற்றுமையாக இருக்க வேண்டும் என்று அதன் அவசியம் இப்போது மிக மிக தேவையான ஒன்று
இந்துக்களை எல்லாம் அழித்த பிறகு அவனுங்களுக்குள்ளேயே மற்ற நாடுகளில் அடித்துக்கொள்வதை போலவே அடிச்சுக்குவானுங்க அது நமக்கு அவசியமில்லை அது வேற விஷயம்_
போன வருஷம் ஈஸ்டர் அன்னைக்கு இலங்கை தேவாலயத்தில் குண்டு வெடித்து 300 க்கும் மேற்பட்ட கிருஸ்த்தவர்களை அங்குள்ள துலுக்கன் படுகொலை செய்தபோது கூட_இந்தியாவில் பாவாடைகள் ஒருத்தன் கூட அந்த துலுக்கன்களை கண்டித்து ஒரு வார்த்தை கூட பேசல -
அதேப்போல எந்த பாவாடையும் துலுக்கன்கள் பகுதிக்குள் போய் சிகப்பு நோட்டீஸ் கொடுத்து மதப்பிச்சை எடுப்பதில்லை - இந்துக்கள் இத நன்றாக கவனிக்க வேண்டும்
இந்தியாவில் இவனுங்களோட பொது எதிரி இந்துக்கள் தான் என்பதில் மிக உறுதியாக இருக்கானுங்க✝️☪️-
அதனால் தான் இந்து மதத்துக்கும் ஆதரவாக உண்மையான மதசார்பின்மையோடும்,தேசப்பற்றோடும் செயல்படும் ரஜினிகாந்த் போன்றோரை கூட கட்டம்கட்டி எதிர்க்கிறார்கள்.அவனுங்களை பொருத்தவரை இந்துமதத்துக்கும்,இந்திய தேசத்துக்கும் ஆதரவாக தமிழ்நாட்டில் யாரும்,எந்த அமைப்பும்,கட்சியுமே இருக்கக்கூடாது என்று மதவெறியோடு இருக்கானுங்க.அதனால் தான் இவனுங்க ஆர்எஸ்எஸ் பேரியக்கத்தையும்,பாரதிய ஜனதா கட்சியையும் பற்றி தூக்கத்தில் கூட எதையாவது குறை சொல்லி மதபதற்றத்தில் பிதற்றிக் கொண்டிருக்கானுங்க.அதேபோல நேரம் கிடைக்கும் போதெல்லாம் பார்ப்பான் பார்க்கமாட்டான்,சூத்திரன் மூத்திரன், ஆரியன் ஏழியன் தேசியம் சைவம் சமூகநீதி என பைத்தியம் பிடித்து எதையாவது சொல்லிக்கொண்டு இந்துக்களிடையே சாதி கலகம் தூண்டிவிட்டுக் கொண்டே இருக்கானுங்க.
இதை இந்துக்கள் பலரும் உணர ஆரம்பிக்கும்போது தான் #இந்துஓட்டுவங்கி உருவாகும்.அப்போது தமிழ்நாட்டில் இந்துக்களுக்கும் நியாயமான சலுகைகள்,உரிமைகள்,
பறிக்கப்பட்ட வாய்ப்புகள் எல்லாம் திரும்பக்கிடைக்கும்..!
அப்போ சொல்லுவானுங்க ஈஸ்டர்க்கும், ரம்ஜான்க்கும் மட்டும் வாழ்த்துச் சொல்ற அரசியல்வாதிங்க-
தேசப்பணியில் என்றும்.!

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...