Tuesday, July 4, 2023

மத்திய நிதித்துறை மற்றும் RBI க்கு சவால்.புதிதாக கணக்கு துவங்கிய பத்தாயிரம் பேர் விசாரிக்கப்படுவார்களா?

 *புதிதாக பத்தாயிரம் அக்கவுண்டுகள் ஓப்பன் செய்து அதில் தலா 10 லட்சம் முதல் 40 லட்சம் வரை ஒவ்வொரு அக்கவுண்டில் டெபாசிட் செய்திருக்கிறார்கள்*

டெபாசிட் செய்த பணத்தில் பெரும்பான்மையானவை 2000 ரூபாய் நோட்டுகள் என்னும் நிலையில் வங்கி ஊழியர் ஒருவரே வருமான வரி துறைக்கு தகவல் கொடுத்திருப்பதாக தெரிய வருகிறது.
*(டாஸ்மாக்கில் ஜெனரேட் ஆன அபரிவிதமான பணத்தை செந்தில் பாலாஜி குரூப் அமைச்சர் கீதா ஜீவன் மூலமாகவோ அல்லது அனிதா ராதாகிருஷ்ணன் மூலமாகவோ தமிழ்நாடு மெர்கண்டைல் வங்கி தூத்துக்குடி கிளையில் வெள்ளையாக மாற்ற முயற்சி செய்திருக்கிறார்கள் என்று சொல்வதெல்லாம்too early.)*
நேர்மையான வருமானவரித்துறை அதிகாரிகள் சோதனையிட்டு இருந்தால் நிச்சயமாக கண்டுபிடித்து சொல்வார்கள்... அதுவரை பொறுத்திருப்போம்.
*(முப்பதாயிரம் கோடி பணம் இவர்களிடம் ஜெனரேட் ஆகியிருக்கிறது ஆனால் என்ன செய்வதென்று முழிக்கிறார்கள் என்று அப்போதைய நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் சொன்னது ஞாபகத்தில் வருகிறது)*.
முப்பதாயிரம் கொடியில் ஒரு 4000 கோடி கணக்கு இருக்கிறது மீதி 26 ஆயிரம் கோடி எங்கு மாறி இருக்கிறது என்று தெரியவில்லை..
May be an image of 1 person and text that says 'JUSTIN TAB THANTNLTO FILEPIC "Rs4100 கோடிக்கு கணக்கு காட்டவில்லை" "தமிழ்நாடு மெர்கண்டைல் வங்கியில் ரூ.500 கோடி பரிவர்த்தனைக்கான எந்த விவரங்களும் கணக்கில் காட்டப்படவில்லை" "கிரெடிட் கார்டு மூலம் மேற்கொள்ளப்பட்ட ரூ.110 கோடிக்கான பரிவர்த்தனை குறித்து வங்கி நீர்வாகம் தகவல் தரவில்லை" 10 ஆயிரம் வங்கி கணக்குகளில் ரூ.2,700 கோடி பரிவர்த்தனை தொடர்பான விவரங்களை தரவில்லை -வருமான வரித்துறை ThanthITV 30.06.2023'

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...