Saturday, October 21, 2023

நீதிபதி கேள்வி கேட்கும் அவலம்.

 #சோதனை செய்ய வந்த ஐடி அதிகாரிகளை தாக்கியவர், அவரின் தம்பி இன்னும் #தலைமறைவாகி உள்ளார், கைதாகி இவ்வளவு காலம் சிறையில் இருந்தும் கூட,

இன்னும் #அமைச்சராக உள்ள அளவு அதிகாரம் பொருந்திய ஒருவருக்கு எப்படி #ஜாமீன் வழங்க முடியும்? அப்படி கொடுத்தால் சாட்சிகளை #கலைக்கமாட்டாரா?
என்று ஒரு #நீதிபதி கேள்வி கேட்கும் அவலம் இருப்பது இந்த திமுக ஆட்சியில் தான். இதை விட #கேவலம் என்ன இருக்கிறது?

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...