Saturday, June 22, 2019

ஏன் இப்டிலாம் சார்.

அப்துல்கலாம் 55 வருஷத்துக்கு முன்னாடி ஆம்பூர் முனிசிபாலிட்டி இஞ்சினியரா இருந்தப்போ, மெட்ராஸ் குடிநீர் பிரச்சினையை தீர்க்க திருவனந்தபுரம் டூ மெட்ராஸ்ன் னு செம பிளான் சொன்னாரு. .
அப்போ சிஎம்மா இருந்த காமராஜ் அந்த பிளானை கேட்டு மெரண்டே போய்ட்டாரு. ஆனாலும் வேணாம் னு சொல்லிட்டாரு.. கலாமுக்கு ஒன்னும் புரியலை.
அப்போ காமராஜ் சொன்னாரு. ''பிளான்படி பைப் லைன் விருதுநகர்ல எங்க வீட்டு பக்கமா வருது, காமராஜ். அவுங்கம்மா சிவகாமி வசதியா நாலு குடம் தண்ணி பிடிக்கத்தான் இந்த பிளானை நிறைவேத்த பார்க்கறா ருன்னு சொல்லுவாங்க.. நமக்கு எந்த சுயநலமும் கூடாது.. அதான்..'
இது போன்ற தலைவர்கள் இப்போது ஏது.....
தமிழனா இருந்தா ஷேர் பண்ணுங்க.....

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...