Sunday, June 23, 2019

Please giveTN to other state, people will live peacefully.

"தொரையண்ணே! பேசாம ஜோலார்பேட்டையை கர்நாடகாவோட சேத்திட்டா கன்னடன் தண்ணி கொடுக்க மாட்டேங்கரான்னு அவங்க மேலே பழியப் போட்டுட்டு நீங்க ஜாலியா ஜோலார்ப் பேட்டையில் சுத்தலாம்! என்ன சொல்றீங்க?"
பேசாம சென்னையை ஆந்திராவுக்கு கொடுத்திட்டா ஊர்லே தலைகாட்ட சவுகரியமா இருக்கும்! அவிகளும் "மதறாஸ் மனதே"ன்னு ரொம்ப நாளைக்கு முன்னாடி கேட்ட ஞாபகம்!"

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...