Friday, June 21, 2019

இப்ப இந்த விளையாட்டுதானா விளையாடுற சூப்பர்.

அட.பாவி நாயுடு .சொன்னோம்ல..அறிவாலையம் வராதே வந்தா.. அழிஞ்சிடுவே.. ன்னு கேக்குறியா.. கேக்குறியா..பாரு உன்னோட
தெ தே கட்சி பாராளுமன்ற உறுப்பினர் நாலுபேரு .
.திபு திபுதின்னு ஒரேடியா ஒரு தவ்வு..தாவி பாஜக பக்கம் பூட்டானுவ..
இனிமே நாயுடு. அறிவுகெட்ட தனமா அறிவாலயம் வந்தே கோமணம் கூட மிஞ்சாது....
அப்போ நீ ஒரு மாநில முதல்வரு
நீ அறிலாலயம் வந்தா. உங்களை அவனுங்க ல்ல சால்வ போட்டு வரவேற்கனும் நீங்க என்னடான்னா புரோட்டோகால் தெரியாம.. சுடலைக்கு ஷால் போட்டு என்டிரி குடுக்குறே ..அப்பவே தெரியும் நாயுடு நாறப்போராரு.. குண்டாட போறாருன்னு.
நீங்க அவுனுங்க வூட்டு வாசபடில வச்சி..சுடலைக்கு ஷால் போட்டுட்டு கூடவே ஏழுமலையான் திருவுருவ சிலைய குடுத்தே..பாவி நாயுடு அன்னிக்கி புடிச்சுது உங்களுக்கு சனி.. உன் அதிஷ்ட கடவுள அறிவாலயத்துல தானம் குடுத்துட்டே...
கூட வந்ததால பாரு பாவம்.. திருப்பதி சாமி ஏழுமலையானுக்கும் கஷ்டம்.. தேவஸ்தானத்துக்கு ஒரு கிறிஸ்துவன செயல்தலைவராக்கிட்டானுவ
ஆனா பாரு ஏழுமலையான் உஷாரு..
சுதாரித்து ச்சாட்டாருல்ல..உடனே மோடி அவர்களை கூப்பிட்டு பக்கத்துல நிக்க வச்சிகினாரு..
அவன் உசாருப்பா..
அப்ப..நீங்கோ...
பாவி நாயுடு. 10 வருஷம் கடந்து முதல்வாரனே..இன்னுமா உனக்கு நல்லவர் கெட்டவர் தெரியல
நீ அறிவுகெட்டு அறிவாலயம் வந்து நீ கொண்டுவந்த ஷால்வையை சுடலைக்கு போட்டு ஏமாந்துட்டியே நாயுடு
ஆனா உன் பங்காளி சின்ன புள்ளைனாலும் விவரமானவன் உஷாரு. ஒய் எஸ் ஆர் இங்கே வாராமலயே ஃபோன்ல மாட்லாடி கூப்டவுனே சுடலை . .. பாயின்டு பாயின்டு புடிச்சி விசையவாடா போனாருல்ல...
அங்கன போய் பொட்டு வச்சிகினு பொங்கல் சாப்டுட்டு வாள்த்திட்டு வந்துட்டாருல்ல..
நீங்க இப்ப திண்டாடுறீங்கோ சாரி..குண்டாடுறீங்கோ .
பாவம் நாயுடு. நம்பி கெட்டாரு
மோடிய நம்பி இருந்தா முதல்வரா இருந்திருக்கலாம்
திமுகவ நம்புனா தெருவுலதான்..
எப்படியோ போங்க நாயுடு..

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...