Monday, June 24, 2019

சப்பான் முதல்வர் இபபோ லண்டன்ல.. தோம்ஸூல போட்ல போவதால தகவல் .

"ஜோலார்பேட்டையிலிருந்து சென்னைக்கு குடிதண்ணீர் அனுப்பினால் எதிர்த்து போராடுவோம்" என்ற துரைமுருகன் கருத்துக்கு "அதுவேலூர் பிரதமரின் நிலைப்பாடு! அது பற்றி கருத்து கூறி இரு நாட்டிடையே இருக்கும் சுமுக உறவுக்கு பங்கம் விளைவிக்க விரும்பவில்லை!" என்று குறி கருத்துக் கூற ஸ்டாலின் மறுத்துவிட்டார்!
எது சுமுக உறவு என்று நிருபர்கள் துருவிக் கேட்டபோது, சென்னைக்கு ஜோலார்பேட்டையிலிருந்துதண்ணீர் அனுப்பினால்தான் போராடுவேன் என்று துரையனார் கூறியிருக்கிறார்! வேலூர் கோடோனில் உள்ள கோடிக் கணக்கான பணத்தில் சென்னை தலைமைக் கழகத்துக்கு சேரவேண்டிய பணத்தை சென்னை அனுப்பபமாட்டேன் என்று அவர் சொல்லவில்லை என்பதிலிருந்தே சுமுக உறைவு பாதிக்கப்படவில்லை என்பது புரியவில்லையா!" என்று நிருபர்களை ஸ்டாலின் திருப்பி மடக்கியபோது உபிஸ் விசிலடித்து கைதட்டினர்!

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...