Wednesday, June 19, 2019

திருச்செந்தூரில் மட்டும் சுனாமி உள்வாங்கி நின்றது...

எங்கள் இந்து தெய்வங்களை
குறை கூறி மதம் மாற்றும் கிறிஸ்தவ நபர்களுக்கு
ஒரு உண்மை உங்கள் ஞாபகத்திற்கு....
2004 டிசம்பர்26 சுனாமி தாக்கிய தினம் ஞாபகத்திற்கு இருக்கா?
அன்று இந்துக்களுக்கு "திருவாதிரை" திருநாள் , அதோடு ஐயப்ப யாத்திரிகர்கள் சபரிமலை தரிசனம் முடித்து 
#திருச்செந்தூரில் ஒரு லட்சம் மக்கள் வரை குழுமியிருந்தனர், இதில் சுமார் 40ஆயிரம் பக்தர்கள் கடலில் நீராடி கொண்டு இருந்தனர்..
அதே நாளில் கிருஸ்துவர்களுக்கு கிருஸ்மஸ் முடிந்து நியூ இயரை வரவேற்று கொண்டாட்டத்தில்
#வேளாங்கண்ணியில் ஒரு லட்சம் மக்கள் வரை குழுமியிருந்தனர்...
கடற்கரையில் இருந்து வேளாங்கண்ணி மாதா சர்ச் கால் கிலோ மீட்டர் தூரம் தள்ளித்தான் இருக்கும், ஆனால் திருச்செந்தூர் முருகன் கோவில் கடல் அலை கோவிலில் மோதும் அளவுக்கு கடலோரம் இருக்கும்...
வேளாங்கண்ணியில் சுனாமி மிக கோரமாக தாக்கியது கால் கிலோ மீட்டர் தள்ளி இருக்கும் சர்ச்க்குள் சுனாமி நீர் புகுந்தது...
திருச்செந்தூரில் சுனாமி எட்டிக்கூட பார்க்கவில்லை, அதோடு மாறாக கடல் கால் கிலோ மீட்டர் தூரம் வரை உள்வாங்கிக் கொண்டது...

திருச்செந்தூர் கோவிலிருந்து ஒரு கிலோமீட்டர் தூரத்தில் உள்ள ஜீவா நகரில் சுனாமி புகுந்து தாக்குகிறது ஆனால் திருச்செந்தூரில் மட்டும் சுனாமி உள்வாங்கி நின்றது...
அன்று மட்டும் திருச்செந்தூரில் சுனாமி புகுந்து இருந்தால் ஒரு லட்சம் பக்தர்கள் இறந்து இருப்பார்கள், அதோடு முருகன் கோவில் அந்த பேரலையிலே என்ன ஆகி இருக்கும் என்று கற்பனை செய்து கூட பார்க்க முடியவில்லை...
திருச்செந்தூரில் ஒரு லட்சம் பக்தர்களும் பத்திரமாக உயிர்திரும்பிய அதிசயம் நடந்தது
அதே நேரத்தில் வேளாங்கண்ணியில் 40ஆயிரம் நபர்களை சுனாமி கொன்று குவித்தது....
இப்போது தெரியும் எங்கள் முருகப்பெருமானின் சக்தி.....

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...