Tuesday, April 18, 2023

இந்தக் காமடி பீசுக்கு வேறு வேலையே இல்லை ...

 ஐயா ஜெயக்குமார் அவர்களே

உங்க தலைவர் எடப்பாடிக்கும் சேர்த்தே இந்தக் கேள்விகள் ....
ஐம்பது வருட அனுபவசாலிகள் தான் உங்க அம்மா எப்படி செத்தாங்கனே தெரியாமல்
விசாரணை கமிசன் அமைத்து
( இன்னும் ஜவ்வா இழுக்குது கேஸ் )
மர்ம மரணத்தை கண்டு பிடிக்கறீங்களோ ...
சரி அண்ணாமலை கத்துக் குட்டியாவே இருந்துட்டு போகட்டும் உங்கள் 50 வருட அரசியல் முதிர்ச்சிப்படி ...
அம்மாக்கு என்ன நடந்தது சொல்லுங்க
அப்படியே கொடநாடு மர்ம மரணங்கள்
அங்கு
காணாமல் போன பொருள்கள்
பற்றி எல்லாம் தைரியமா பேசுங்க ....
அதிமுக தான் எதற்குமே பயப்படாதே ...
வளர்த்த கடா மார்பில் பாயுதுனு
வேற நீங்க எல்லாம் வசனம் பேசலாமா ????
சசிகலாவை கேளுங்க
அதற்கு உங்களுக்கு அவர் நல்லா நல்லா வே தவழ்ந்தபடி கதையை சொல்லி அர்த்தம் கூறுவார் .
சும்மா உளறிட்டு இருக்காமல் அடுத்தது ரெடியா இருங்க உதறலோடு இப்படி உளறுவதற்கு
உங்க திராவிட அரசியல்
ஊழல் கறைகளுக்கு சொந்தமானது ..
அடுத்தது ஏடி.எம்.கே பைல்ஸ்
ரீலீஸ் விரைவில் ..
அப்ப மலை அண்ணாமலை
யார்னு தெரியும் ..
அவர் கைகள் ஊழல்களுக்கு
காப்பு மாட்ட வைக்கும் விரைவில் .....
விஜயலஷ்மி காளிதாஸ்.
பாரத் மாதா கீ ஜே ...
ஜெய்ஹிந்த் 🇮🇳
May be an image of 2 people and text that says 'தற்போது புதிய தலைமுறை உணமை உண்மைஉடனுக்குடன் 1 AS அண்ணாமலை ஒரு கத்துக்குட்டி ஜெயக்குமார் அண்ணாமலை அரசியலில் ஒரு கத்துக்குட்டி; வளர்த்த கடா மார்பில் பாயக்கூடாது. கூட்டணியில் இருந்துக்கொண்டே மாறுபாடாகப் பேசக்கூடாது 50 ஆண்டுகளுக்கு மேலாக தனக்கு அரசியல் முதிர்ச்சி உள்ளது; எந்த காலத்திலும் எதற்காகவும் அதிமுக பயப்பட வேண்டிய அவசியமில்லை அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் 16|04|2023 www puthiyathalaimurai. com PM'
All reactions:

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...