ஐந்து மாவட்டங்களின் சட்டம் ஒழுங்கை பாதுகாக்கும், அறிவிலும் ஆற்றலிலும் சிறந்த போலீஸ் அதிகாரிக்கே தன் உயிரை மாய்த்துக் கொள்ளும் மனதிடம்/ வெறி/ தைரியம் வரும் இன்றைய சூழலில் ஒரே முடிவோடு இருட்டில் கிட்டத்தட்ட ஒரு கிலோமீட்டர் தூரம் ரயில் தண்டவாளத்திலேயே நடந்து எதைப்பற்றியும் கவலைப்படாமல் நீரில் தன்னைக் கரைத்துக் கொண்ட இந்த இளம் தளிரின் மனக்குமுறலை யாருக்கும் தெரியாமல் போனது இன்றைய காலத்தின் விசித்திரம் அல்லது சிறப்பு.
I want to create at least a minimum awareness among people to understand our politicians and religion. This will help our nation to weed-out corruption at all levelவிட்டுக்கொடுங்கள் உறவுகள் ப(பா)லமாகும் ! தட்டிக்கொடுங்கள் தவறுகள் குறையும் !! மனம்விட்டு பேசுங்கள் அன்பு பெருகும் !!! அன்பு செலுத்துங்கள் வாழ்க்கையே சொர்க்கமாகும்
Monday, July 10, 2023
தற்கொலை தான் முடிவு என்ற பிறகு உண்மைய விலாவாரியா எழுதி வெச்சிட்டாவது போகலாம் என்னோட வருத்தம் அது தான்.
உயிரை மாய்த்துக் கொள்ள ஒரு சில வழிகள் மட்டுமே இருக்கின்றது. ஆனால் வாழ்வதற்கான வழி ஏராளம்.
தற்கொலை தீர்வு அல்ல. தன்னைக் கொல்வதோடு தனது உறவுகளையும் நட்புகளையும் ஒட்டுமொத்தமாக கொள்வதற்கு சமமான செயல்.
உதவ முடியவில்லை என்றாலும் இன்னொருவருக்கு துயரை கொடுக்காமல் இயற்கையான மரணம் வரும் வரை காத்திருக்கலாமே 
Subscribe to:
Post Comments (Atom)
*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*
போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...
-
இளநீரில் அதிக அளவு பொட்டாசியம் இருப்பதால் உயர் இரத்த அழுத்தம் மற்றும் வாதம் சம்பந்தமான நோய்களுக்கும் நல்ல மருந்தாக அமைகிறது. பொட்டாசியம் ம...
-
தமிழக சட்டபேரவை தேர்தல் முடிவுகள்: அ.தி.மு.க கூட்டணி - 204 தொகுதிகள், தி.மு.க கூட்டணி - 30 தொகுதிகள்தமிழக சட்டபேரவை தேர்தல் முடிவுகள்: அ.தி.மு.க கூட்டணி - 204 தொகுதிகள், தி.மு.க கூட்டணி - 30 தொகுதிகள் இதுவரை நடைபெற்ற வாக்கு எண்ணிக்கையில் ...
-
பர்சனாலிட்டி (ஆளுமை)யை வளர்த்துக் கொள்வது எப்படி? – பயனுள்ள குறிப்புக்கள் மனிதர்களின் தனித்தன்மையைப் புரிந்துகொண்டால் அவர்களைச் சமாளி...

No comments:
Post a Comment