ஐந்து மாவட்டங்களின் சட்டம் ஒழுங்கை பாதுகாக்கும், அறிவிலும் ஆற்றலிலும் சிறந்த போலீஸ் அதிகாரிக்கே தன் உயிரை மாய்த்துக் கொள்ளும் மனதிடம்/ வெறி/ தைரியம் வரும் இன்றைய சூழலில் ஒரே முடிவோடு இருட்டில் கிட்டத்தட்ட ஒரு கிலோமீட்டர் தூரம் ரயில் தண்டவாளத்திலேயே நடந்து எதைப்பற்றியும் கவலைப்படாமல் நீரில் தன்னைக் கரைத்துக் கொண்ட இந்த இளம் தளிரின் மனக்குமுறலை யாருக்கும் தெரியாமல் போனது இன்றைய காலத்தின் விசித்திரம் அல்லது சிறப்பு.

No comments:
Post a Comment