Sunday, November 12, 2023

கடவுளை நம்பினவன் முட்டாள்.. என்று கோவிலுக்கு வாசலில் உட்காறுவது ஏனோ...??

 யாரு எக்கேடு போனால் எனக்கு என்ன, நான் உண்டு என் தெய்வம் உண்டு என்று சும்மா இருந்தவங்களை சங்கியாக்கி

😂
சஷ்டியை தெரியாதவனை கந்த சஷ்டியை படிக்கவச்சி😂
வேல் உண்டு வினை இல்லை என்று இருந்தவனை கையில் வேலை பிடிகிக்க வச்சி😂
நோட்டாவுக்கு கீழே என்று அவனது ரோச உணர்வை உசுப்பேத்தி😂
தான் ஒரு இந்து என்ற உணர்வை தட்டி எழுப்பி🤣
அவனை இந்திகார மாநிலம் மாதிரி தமிழகத்திலும் ரத யாத்திரை போகும் அளவுக்கு தூண்டி விட்டு😅
பெரியார் மண்ணை என்ற பிம்மத்தை உடைக்க வைத்து.🤣
மீண்டும் ஆன்மிக மண் நாயன்மார்கள், பெரியாழ்வார்கள் மண்ணாக மாற்றிட வைத்த காங்ரஸ் திக திமுக கம்யூனிஸ்ட் மற்றும் சீமான் கருப்பன்களுக்கு தேசபக்தர்களாகிய நாம் நன்றி சொல்லுவோம். 🙏🙏🙏
இந்த அண்ணாமலை தம்பியை சீன்டாதீங்க...என்று சொன்னா எவன் கேட்டான்...குண்டு ஊசியை வைத்து இந்த பகுத்தறிவு கூமுட்டைகள் அவரை குத்திக்கிட்டு இருக்கு....அந்த தம்பி குண்டூசியை கடபாறையாக மாற்றி திருப்பி எறியுறாரு....
ஒரு தமிழ் காரனுக்கு , கர்நாடகா கன்னடம் பேசும் மக்கள் "கர்னாடக சிங்கம்" என்று பெயர் வைத்தவங்க என்ன லூசு என்று நினைதீர்களா...அடி வாங்கினவங்க வைத்த பேரு....பெங்ளூரில் போய் விசாரிக்கும் அளவுக்கு திறமை இல்லையோ.....🤔😅😂

All reac

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...