மத்திய நிதி அமைச்சர் திருமதி நிர்மலா சீதாராமன் பெரிய பொருளாதார புலி இல்லை. ஆனால் ப. சிதம்பரம் மற்றும் ரகுராம் ராஜன் போன்ற 23ம் புலிகேசி அல்ல. ஆர்டிபிஷியல் இனடலிஜென்ஸ் என்கிற நுண்ணறிவு திறனை வருமானவரி மற்றும் அமலாக்கத் துறையில் உபயோகப்படுத்துவதால் இவனுக அங்கங்கே பணமாகவோ, முதலீடுகளாகவோ தங்கமாகவோபதுக்கிவைத்துள்ள இடங்களை துப்பி விடுகிறது.
I want to create at least a minimum awareness among people to understand our politicians and religion. This will help our nation to weed-out corruption at all levelவிட்டுக்கொடுங்கள் உறவுகள் ப(பா)லமாகும் ! தட்டிக்கொடுங்கள் தவறுகள் குறையும் !! மனம்விட்டு பேசுங்கள் அன்பு பெருகும் !!! அன்பு செலுத்துங்கள் வாழ்க்கையே சொர்க்கமாகும்
Friday, November 10, 2023
திமுகவை குறைவாக எடை போடுகிறார்கள்.
10கோடி கூட வசூலாகும் திரைப்படங்களை 100கோடி வசூல் செய்துள்ளதாக அடிச்சு விட்டு கறுப்பு வெள்ளையாக்கமுடியாது.
இந்த நுண்ணறிவுத் திறனை உபயோகப்படுத்துவதால் பிணவறையிலிருந்து 12கோணிகளில் இருந்த ₹500 கட்டுகள் கிடைத்தன.
அபிராமி ராமநாதன் மூலம் திரைப்படத்துறையில் கறுப்பு வெள்ளையாக்கியதெல்லாம் வெளியில் வருகின்றன.
ஊபிசுங்க ஊறுகாய் மாமி ன்னு கிண்டலடித்து பேச இவனுக அமைச்சர்களை ஊறுகாய் போட்டு விட்டார்கள் அமைச்சர்.
Subscribe to:
Post Comments (Atom)
*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*
போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...
-
இளநீரில் அதிக அளவு பொட்டாசியம் இருப்பதால் உயர் இரத்த அழுத்தம் மற்றும் வாதம் சம்பந்தமான நோய்களுக்கும் நல்ல மருந்தாக அமைகிறது. பொட்டாசியம் ம...
-
தமிழக சட்டபேரவை தேர்தல் முடிவுகள்: அ.தி.மு.க கூட்டணி - 204 தொகுதிகள், தி.மு.க கூட்டணி - 30 தொகுதிகள்தமிழக சட்டபேரவை தேர்தல் முடிவுகள்: அ.தி.மு.க கூட்டணி - 204 தொகுதிகள், தி.மு.க கூட்டணி - 30 தொகுதிகள் இதுவரை நடைபெற்ற வாக்கு எண்ணிக்கையில் ...
-
பர்சனாலிட்டி (ஆளுமை)யை வளர்த்துக் கொள்வது எப்படி? – பயனுள்ள குறிப்புக்கள் மனிதர்களின் தனித்தன்மையைப் புரிந்துகொண்டால் அவர்களைச் சமாளி...
No comments:
Post a Comment