ஆலயத்துக்குள் செல்லும் பழம் பிரசாதமாகிறது. தண்ணீர் தீர்த்தமாகிறது. சாம்பல் வெண்ணீராகிறது.
ஆனால் உள்ளே செல்லும் மனிதன் மட்டும் மனிதனாகவே திரும்புகிறான்.
உங்களின் குற்றங்களோடும் குணங்க ளோடும் எந்த ஒதுக்குதலும் இல்லாமல்
முற்றிலுமாக உங்களை புரிந்து கொண்டவர் இறைவன் மட்டுமே.
இறைவன் அருள் இருந்தால் எந்த வினையானாலும் வந்த வழி ஓடிவிடும்.
No comments:
Post a Comment