Friday, November 10, 2023

உனக்கு சோறு கிடைத்தால் சரிதானே?

 

😀😀😀😀😀😀😃😃😃😃😃😃😀
சரஸ்வதி சபதம் படத்தில் "ஒரு "கலைஞனை பிடித்து சிறையில் அடைத்து விட்டால் அவன் சிறைச்சாலையை கலைச்சாலை ஆக்கிவிட்டான்" என்று வசனம் வரும்.
அதைப் போல சும்மா இருந்த அமர் பிரசாத் ரெட்டியை புடிச்சு ஜெயில்ல போட்டு திமுக தனக்குத்தானே ஆப்பை சொருகிக் கொண்டுள்ளது .......
சென்னை புழல் சிறையில் அடிப்படை வசதிகள் போதுமான அளவு இல்லை; 500 கைதிகளுக்கு ஒரு சமையலறை இருக்க வேண்டும் ........
இப்பொழுது புழல் சிறையில் 2,910 கைதிகளுக்கு ஒரே ஒரு சமையல் அறை தான் உள்ளது என்று அமர் பிரசாத் ரெட்டி சென்னை உயர் நீதிமன்றத்தில் குற்றச்சாட்டு வைக்க .......
இப்போது அமர் பிரசாத் ரெட்டியின் இந்த குற்றாச்சாட்டுக்கு பதிலளிக்குமாறு காவல்துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு இட்டுள்ளது ........
May be an image of 1 person and temple
All reactio

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...