Tuesday, October 18, 2016

ஏராளமான மருத்துவக் குணங்கள் நிறைந்த இலந்தைப் பழங்கள்

கூடுதலாக கிராமங்களில் அதிகளவு காணப்படும் இலந்தைப்பழங்களில் ஏராளமான மருத் துவக் குணங்கள் நிறைந்து காணப் படுகின்றன.
 100கி. இலந்தையில்… கிடை க்கும் கலோரி 74% மாவுப் பொ ருள் 17%, புரதம் 0.8% யண்ற். அ, இஹப் ஸ்ரீண்ன்ம், டட்ர்ள் போன்ற தாது உப்புகள் + இரும்பு சத்தும் உள்ளது.
 உடல் சூட்டைத் தணித்து குளிர்ச்சியைத் தரக்கூடியது. குளிர்ச் சியான உடல்வாகு உள்ளவர்கள் மதிய வேளையில் மட்டும் இதனை உண்ணலாம். 

 இதன் தாயகம் சீனா. வெப்பம் அதிகமுள்ள இடங்களில் வள ரும் தன்மை கொண்ட இந்த மரம் 9 மீ. உயரம் வரை கூட வளரும்.
 இலந்தைப் பழம் போல அதன் இலையிலும் அதிக மருந்து சக் திகள். மை போல் அரைத்து வெட்டுக் காயம் மீது கட்டினால் விரைவில் நலம். கட்டிகள் மீது கட்டி வர விரைவில் கட்டிகள் பழுத்து உடையும்.
 மயிர் புழுவெட்டு நீங்கும் இலந்தை இலைச் சாற்றினை உள் ளங்கை, உள்ளங்கால்களில்; தினம் பூசி வர அங்கு அதிக வியர்வை சுரப்பது கட்டுப்படும்.
 இலந்தை மரத்தின் உள்பட்டைகளை உலர்த் திப் பொடி செய்து தேங்காய் எண்ணெயில் குழைத்து பூசி வர ஆறாத புண் ஆறும்.
 இலந்தை மரவேர் அரைத்து பூச மூட்டு வலி குணம் ஆகும்.
 வேர்ப்பட்டையை இடித்துப் பிழிந்த சாற்றை 15 மி. அளவு குடிக்க மலச் சிக்கல் குணம் அடையும்.
இலந்தையும் நினைவாற் றலும்
 தினம் காலையில் உணவிற்குப் பிறகு 5 முதல் 10 இலந்தைப் பழங் களை உண்டு வந்தால் பித்தம், மயக் கம், வாந்தி, வாய் குமட்டல் குண மாகும்.
 இலந்தைப்பழம் நினைவாற்றலை அதிகரிக்கும். மாணவர் களுக்கு ஏற்றது.
 இலந்தைப்பழம் வெறும் வயிற்றில் சாப்பிடக்கூடாது. தொட ர்ந்து சிலநாள் வெறும் வயிற்றில் சாப்பிட்டால் வயிற்றில் எரிச் சல் ஏற்படும். இலந்தை பழத்திற்கு உடல் உஷ்ணத்தைக் குறைக் கும் ஆற்றலுண்டு.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...