Sunday, October 30, 2016

மனதைப் பற்றி ஓஷோ ஓர் அலசல்,,,

கடந்த காலத்தின் செயல் தொகுப்பே மனம்.....!!!
மனதை விட்டு மனமில்லா நிலையை அடையுங்கள்.....!!!
மனம் எப்போதும் சலிப்படையும்....!!!
மனம்தான் பிரச்சினைகளை உருவாக்கும்.....!!!
மனம் சிந்தித்துக் கொண்டே இருக்கும்......!!!
கவலைக்கும் துக்கத்துக்கும் மனம்தான் காரணம்.......!!!!
மனம் இயங்குவதை ஒரு சாட்சியாக பாருங்கள்.......!!!
மனம் ஓய்வு பெறும் நிலைதான் தியானம்......!!!
மனம் சலனமற்ற நிலையில் கடவுட் தன்மை தானே உண்டாகும்.....!!!!
காலம் இன்றி மனம் உயிர் வாழ்வது இல்லை.......!!!
மனம் இன்றி காலம் கிடையாது......!!!
நம்பிக்கை என்பது மனதின் வெளிப்பாடே......!!!
தினமும் மனதைக் கழுவி துடையுங்கள்.......!!!!
எண்ணங்கள் நிறைந்த மனம் தெளிவாக இராது.......!!!
மனம் ஏதாவது ஒன்றை பிடித்துக் கொள்ளும்......!!!
மனம் எப்போதும் பிடிவாத குணமுடையது.......!!!
தியானத்தில் மனம் இல்லாமல் போய் விடும்.......!!!
மனம் நின்றால் ஷணக்காட்சி தெரியும் .........!!!!

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...