Monday, October 10, 2016

ஆண்களை பற்றி ஒரு மனைவி எழுதியது.🚩

👉ஆண் என்பவன் கடவுளின் உன்னதமான படைப்பு.
👉பெற்றோர்களின் ஆனந்தத்திற்காக, தன் கனவுகளை தியாகம் செய்பவன்.
👉காதலிக்காக தன் பர்ஸை காலி செய்பவன்.
👉மனைவி,குழந்தைகளுக்காக அயராது உழைப்பவன்.
👉இந்த போராட்டங்களுக்கு இடையில், மனைவி-தாய்-முதலாளிகளின் திட்டுகளை வாங்கி, தாங்கிக்கொண்டே ஓடுபவன்.
👉அடுத்தவர்களின் ஆனந்தத்திற்காகவே ஆயுள் முழுக்க அர்ப்பணிப்பவன்.
👇
👇
👇
👍அவன் வெளியில் சுற்றினால் #உதவாக்கரை என்போம்.
👍வீட்டிலேயே இருந்தால் #சோம்பேறி என்போம்.
👍குழந்தைகளை கண்டித்தால் #கோபக்காரன் என்போம்.
👍கண்டிக்கவில்லை எனில் #பொறுப்பற்றவன் என்போம்.
👍மனைவியை வேலைக்கு செல்ல அனுமதிக்காவிடில்#நம்பிக்கையற்றவன் என்போம்.
👍வேலைக்கு செல்ல அனுமதித்தால் #பொண்டாட்டி சம்பாத்தியத்தில் பொழப்பை ஓட்டுபவன் என்போம்.
👍தாய் சொல்வதை கேட்டால் #அம்மா_பையன் என்போம்.
👍மனைவி சொல்வதை கேட்டால் #பொண்டாட்டி_தாசன் என்போம்.
👍ஆண்களின் உலகம் #தியாகங்களாலும்_வியர்வையாலும் சூழப்பட்டது.
இதனை பகிர்ந்து, ஆண்களுக்கு புன்னகையையும் பெண்களுக்கு புரிதலையும், ஏற்படுத்தலாம்...

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...