Wednesday, November 23, 2022

கேட்டதில் பிடித்தது 🙏💕🙏💕

 உலகத்திலேயே பெரிய சோம்பேறி யாருனா கடவுள் தான்

அப்படினு சொல்லுவேன்
அந்த சோம்பேறி கிட்ட
ஓரு விஷயத்த கேட்டிங்கினா
இன்னிக்கே கொடுக்க மாட்டான்
ஐந்து வருசம் கழித்து தான் கொடுப்பான்
பத்து வருசம் கழித்து தான்
கொடுப்பான்
ஆன
அந்த சோம்பேறி கூட
சோம்பேறிய இருக்கிறவானுக்கு
கொடுக்கமாட்டான்
இவன் அன்னைக்கு கேட்டான்
அதோட ஓடிப்போயிட்டான்
அவனுக்கே அது மேல ஆசை இல்லை
அவனுக்கு எதுக்கு கூடுத்துகிட்டு
அப்படினு சொல்லிட்டு அவனே
அந்த சோம்பேறியாவே
இருக்கிறவானுக்கு
கொடுக்கமாட்டான்
விடமா இவன் போரடிகிட்டே
இருக்கிறான்டா
இவனுக்கு இது வேணும்னுட்டு
அடம் புடிக்கிறான்டா
இவன் இன்னும் அதுதான் தேவைனு கேக்குறான்டா
அவனுக்கு கொடுப்போம்டானு
ஐந்து வருசம் கழித்தோ
பத்து வருசம் கழித்தோ
கொடுப்பார் கடவுள்
அருமை மருத்துவரே நன்றி
🙏💕🙏💕🙏💕🙏💕🙏💕🙏💕
🙏💕
கடவுள் சோதனை.
May be an image of 1 person

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...