Monday, November 28, 2022

அதிரடி ஆளுனர் ஒரு மாற்றம்.

 தமிழக ஆளுநர் ஆர்என்.ரவி எவ்வளவோ மேல் என்று மு.க ச்டாலின் கோஷ்டிகள் நிம்மதி பெருமூச்சு விடும் அளவுக்கு தாறுமாறாக தூள் கிளப்புகிறார் கேரள ஆளுநர் திரு.ஆரிப் முகமது கான்.

ஹிஜாப் விவகாரத்தில் கேரளா ஆளுநர் ஆரிப் முகமது கான் அவர்களை பேட்டி எடுக்க விரும்பினார் கம்யூனிச பத்திரிகையாளர் ராஜ்தீப் சர்தேசாய். ஆளுநரோ இந்த கருத்து சுண்ணாம்பெல்லாம் ஒரு ஓரமா இருக்கட்டும்.
முதலில் நான் கேட்குற இரண்டு கேள்விக்கு பதில் சொல்லு என்றார்.
" 1. முத்தலாக் சட்டம் அமலான பின்னர் முஸ்லீம் விவாகரத்துக்கள் 90% குறைந்துள்ளதே. அதைப்பற்றி எப்பவாவது உன்னோட டிவியில் சொல்லி இருக்கியா?
2. முழு புர்க்கா அணிந்த ஒரு பெண்ணை உன் டிவியில் செய்தி வாசிக்க சொல்லுவியா?"
அவ்ளோதான் அந்த சிவப்புத்துண்டு பத்திரிகைக்காரன் திரும்பிப் பார்க்காம மைக்கைத் தூக்கிட்டு வேற பக்கம் போய்ட்டான்.
ஒரு சமூகத்தை எப்போதும் கொதி நிலையில் வைப்பதே உங்களுடைய முழுநேரத் தொழில் என்றும் அந்த பத்திரிகையாளனை ஆளுநர் சாடினார்.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...