








பள்ளத்தே பயிர் செய்



கெட்ட குடும்பத்துக்கு எட்டு வெள்ளாடு

நடுநிலம் கரந்தை
கடை நிலம் எருக்கு

பருவம் பார்த்து பயிர் செய்



மதகடி நஞ்சை


மிளகில்லாத கறியும் வழ வழ

ஆழ உழுவது மேல்

நஞ்சைக்கு ஏழு உழவு


ஆவாரை கதிர் கட்டும்



நிலத்தில் மடிய வேண்டும்


தேங்காமல் கெட்டது குளம்


விதையை பேண வேண்டும்




குப்பையும் பயிராகாது


களஞ்சியம் நிறையும்.
அடர விதைத்தால் போர் உயரும்
வாழ்க வையகம்! வாழ்க வையகம்!
வாழ்க வளமுடன்!
எல்லா உயிர்களும் இன்பமாக வாழ்ந்தால் மட்டுமே நாம் நலமோடு வாழ இயலும்.
யாரையும் நம்பாதீர்கள்.
உழவே தலை.
தனி மனித மாற்றமே நம் சமுதாயத்தின் மாற்றம்.
நீர் இன்றி அமையாது உலகு.
"என் மக்கள்"
கடல் மலை மேகம்தான் எங்கள் கூட்டம்.
கடைசி மரமும் வெட்டி உண்டு
கடைசி மரமும் விஷம் ஏறிக்
கடைசி மீனும் பிடி பட
அப்போதுதான் உறைக்கும் - இனி
பணத்தைச் சாப்பிட முடியாது என்பது!!
ஆறும் குளமும் மாசு அடைந்தால்
சோறும் நீறும் எப்படி கிடைக்கும்!.
நீர் நிலைகளை காப்போம்.
இணைவோம்.
நம் மூத்த முன்னோர் சொல்மிக்க மந்திரமில்லை.
மேழிச் செல்வம் கோழை படாது.
பகிர்ந்நால் நம் மண் மீண்டும் செழிக்கும்.
No comments:
Post a Comment