
வேணும்னு தோணும்!

போதும்னு தோணும்!

கூட பரவாயில்லைனு தோணும்!


வேணாம்னு தோணும்!

காலநேரம்,பிடிவாதம் எல்லாம்
முடக்குவாதமா மாறும்.

அதிகாரம் எல்லாம் கூனிக் குறுகி
மாறியிருக்கும்.மிரட்டல் எல்லாம்
அனமதி காக்கும்.

வைத்து பார்க்கத் தோணும்.

ஆசைப்பட்டோம்? எதற்காக எதைச்
செய்தோம்?என்ற காரணங்கள்
எல்லாமே, காலப்போக்கில்
மறந்து போகும்.மரத்துப் போகும்!

வாழ்ந்து,ஆடவிடுவதும் காலம்தான்.
அதன்பின் ஆட்டத்தை அடக்கி
மறதியை கொடுத்து,ஓரமாய்
உட்கார வைப்பதும் அதே காலம்தான்.

தோற்றமளிக்கும் எதுவும்
உள்ளிருக்கும் விரிசல்களை
எடுத்துரைக்காது.

கிடைப்பது அவ்வளவு எளிதல்ல.
அதற்கு பல அவமானங்களை சோதனைகளை கடந்திருக்க வேண்டும்!!



No comments:
Post a Comment