Saturday, November 26, 2022

தரங்கெட்ட குடிகாரர் சன்முகம் ..

 முதல்வராக ..

என்பெயரை இப்போது சொல்லாதீர்கள் .
யாரும் கையெழுத்து போடமாட்டார்கள் ..
அனைவரிடமும் கையெழுத்து வாங்கி கொன்டு பிறகு சொல்லுங்கள் ..
என்று எடப்பாடி பழனிசாமி ..
கூவத்தூரில் .
டிடிவி தினகரனிடம் . சொன்னதாக ..
டிடிவிதினகரன் சென்ற வாரம் தொலைகாட்சிகளுக்கு அளித்த நேர்கானலில் கூறினார் .
இதுவரை எடப்பாடி தரப்பினர் யாரும் இதை மறுக்க வில்லை ...
அம்மாவால் .
விரட்டியடிக்கபட்ட (?)
தினகரனிடம் போய் ஏன் இப்படி கெஞ்சினார் என்று ..
பழனிசாமியிடம் .
சன்முகம் ..
ஏன் கேட்கவில்லை ????...
விஜயபாஸ்கர் மேல .
சிபிஐ .
ஒரு எப்ஐஆர் தான் போட்டாங்க ..
ஆளுமைகள் எல்லாம்..
அனாமத்தா போச்சு ..
No photo description available.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...