Wednesday, November 23, 2022

பரவால்லே..இதெல்லாம் சகஜம் தான்.

 ஒரு ஜோக்கு...

.
அந்த பிரபல ஹோட்டல்ல..காஃபி நல்லா இருக்கும். ஒருத்தர், வழக்கமா , ஒரு சப்ளையர் கிட்ட ஆர்டர் பண்ணி சாப்பிடுவார். டிப்ஸூம் குடுப்பாரு.
.
ஒரு நா காபி சாப்டுட்டு, கெளம்பி போனவரு திரும்ப வந்தாரு, அப்ப, அந்த சர்வர், எதிர இருக்க நாயர் கடைல டீ குடிக்கறதை பாத்தாரு..
"ஏன் சர்வர், உங்க ஓட்டல் காபி நல்லா இருக்குன்னு..நான் தேடி வந்து குடிக்கிறேன்..நீங்க நாயர் கடைல டீ குடிக்கிறீங்க..""
.
"சார், அங்க, அந்த பழைய பால்ல, மாவுருண்டை போட்டு, திக்கா இருக்கணும்னு போட்டு காய்ச்சறாங்க..ரெண்டு நாள் டிகாக்ஷன் கலந்து குடிக்கணும்..ன்னு உங்களுக்கு தலையெழுத்து..எனக்கு அப்டி இல்லே....நான் இதோ சூடா, அப்பப்ப எடை கட்டற பால்ல டீ குடிக்கறேன்...

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...