Wednesday, November 23, 2022

பிராமணர்கள்-

 எனக்குத் தெரிந்து இன்றுவரை எந்தப் பார்ப்பானும் ஆசனவாயிலில் தங்கம் கடத்தியதில்லை-

எந்தப் பார்ப்பானும் பர்மா பஜார், பாண்டி பஜார் போன்ற இடங்களில் கடை வைத்து திருட்டு VCD விற்றதில்லை, டேக்ஸ் இல்லாமல் LCD LED TVக்கள், மொபைல் போன்கள், விற்றதில்லை -
எந்தப் பார்ப்பானும் புதுப்பேட்டை போன்ற இடங்களில் கடை வைத்து திருட்டு வாகனங்களை திருடி, வாங்கி உடைத்து விற்றதில்லை-
எந்தப் பார்ப்பானும் இந்தியாவெங்கிலும் கூட குண்டுவைத்து கொத்துக்கொத்தாக மக்களைக் கொன்றதில்லை-
குறிப்பாக எந்தப் பார்ப்பானும் ஆணவக்கொலை செய்ததில்லை -
மிகவும் குறிப்பாக, எந்தப் பார்ப்பானும் வாழும் நாட்டிற்கு, தேசிய கீதத்திற்கு, தேசத்திற்கு எதிராகப் பேசியதில்லை -
நான் பார்த்த பார்பனர்கள் எல்லாம் வீரக்கவி பாரதி, வீரவாஞ்சி, சுப்ரமணிய சிவா, போன்ற என்னற்ற தேசபக்தர்கள்-
இன்று நான் காணும் பார்ப்பனர்கள் எல்லாம் சுந்தர்பிச்சை, இந்திரா நூயி, ஜோகோ வேம்பு, கமலா ஹாரிஸ், போன்ற உலகையே ஆட்டுவிக்கும் ஆளுமைகள்தான்-
அதற்காக, என்னை பிராமணர்களின் அடிவருடி என்று நீங்கள் வழக்கம்போல் கீழ்த்தரமாகப் பேசினாலும் பரவாயில்லை -
என்னைப் பொருத்தவரையில் பிராமணர்களால் இந்த நாட்டிற்கு, ஹிந்துமதத்திற்கு இதுவரை எந்த ஹீனமும் ஏற்பட்டதில்லை-
சொல்லப்போனால், ஜான்ஸிராணி முதல், வாஞ்சிநாதன் வரை - இந்த நாட்டின் சுதந்திரப்போராட்டத்திற்காக கடுமையாகப் போராடியவர்கள் பிராமிணர்கள் -
ராணுவத்தில் கூட நேற்று வீர் சக்ரா விருது பெற்ற அபிநந்தன் முதல், மேஜர் சரவணன் வரை பிராமிணர்கள் போராடிக்கொண்டுதான் இருக்கிறார்கள் -
எல்லாவற்றையும் விட மேலாக, இன்றுவரை இந்தியாவில், குறிப்பாக தமிழகத்தில் ஆயிரக்கணக்கான கோவில்களைக் காப்பாற்றி, இன்றுவரை ஊழியம் செய்துவருபவர்கள் பிராமணர்கள் -
அதுதான் இந்த மிஷநரிகள் மற்றும் ஜிகாதிகளின் கண்களை உறுத்துகிறது-
அதனால்தான் 70 ஆண்டுகளாக இவர்கள் பிராமிணர்களை மட்டுமே குறிவைத்துத் தாக்கி வருகிறார்கள் -
இப்பொழுது மீண்டும் மேலிருந்து படியுங்கள் -
தேசப்பணியில் என்றும் -
🕉️🇮🇳🕉️🇮🇳🕉️🇮🇳🕉️🇮🇳🕉️

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...