Tuesday, June 28, 2011

தமிழகத்தில் கேஸ் விலை குறைகிறது...


தமிழகத்தில் கேஸ் விலை குறைகிறது: முதல்வர் ஜெயலலிதாமத்திய அரசு கேஸ் விலையை உயர்த்தியது. இதனால் மக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகினர். இதனால் கேஸ் விலையை குறைக்க தமிழக அரசு முடிவு செய்தது.
 
இதன் பயனாக ஜூலை 1-ம் தேதி முதல்  தமிழகத்தில் சமையல் கேஸ் சிலிண்டர் மீதான மதிப்பு கூட்டு வரி 4 சதவீததை நீக்க   முதல்வர் ஜெயலலிதா உத்தரவு பிறப்பித்துள்ளார்.
 
இந்த வரி குறைப்பு மூலம் தமிழக அரசுக்கு ஆண்டுதோறும் 120 கோடி ரூபாய் இழப்பு ஏற்படும் என முதல்வர் தெரிவித்துள்ளார்.
 
மேலும் விலை உயர்விற்கு பின்  கேஸ் சிலிண்டர் விலை ரூ 402.35 ஆக விற்கப்பட்டது தமிழக அரசு  கேஸ் சிலிண்டர் விலை குறைப்புக்கு பிறகு  கேஸ் சிலிண்டர் ஒன்றிற்கு ரூ 387.62  ஆக இருக்கும். இதனால் சிலிண்டர்
 
ஒன்றிற்கு 14.73 பைசா குறைகிறது.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...