Tuesday, January 23, 2018

18_எம்எல்ஏக்கள்_தகுதி_நீக்கத்தை_எதிர்த்த_வழக்கின்_தீர்ப்பு_ஒத்திவைப்பு...!!!

18 எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்கத்தை எதிர்த்த வழக்கில் தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டுள்ளது . கொல்லைபுர வழியில் ஆட்சியை கைப்பற்ற/கலைக்க 420 டிடிவி தினகரன் தனக்கு வாலாட்டி ஆதரித்த 18 அதிமுக எம்.எல்.ஏக்களை ஏவிவிட்டு ஆளுநரிடம் மனு கொடுக்க வைத்ததால் 18 எம்.எல்.ஏக்களின் பதவி பறிக்கப்பட்டது. பதவி பறிக்கப்பட்டதை எதிர்த்து 18
எம்.எல்.ஏக்களும் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். அனைவரின் வாதம் நிறைவடைந்த பின்னர் தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி, நீதிபதி சுந்தர் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தனர்.
மேலும் இந்த வழக்கின் வாதத்தின் போது அடுத்த வாரத்தில் தீர்ப்பு அளிக்கப்போவதில்லை என்று தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி சுட்டிக்காட்டியுள்ளார்.
அதிமுக ஆட்சியை கைப்பற்ற/கலைக்க திட்மிட்ட சதிலீலாவதியின் ஏஜெண்ட் 420 டிடிவி தினகரன் அனைத்து முயற்சிகளிலும் தனக்கு தோல்வி ஏற்பட்டதைப்போலவே இதிலும் தோல்வி ஏற்படும் என்பதை உணர்ந்து ச்சீ ச்சீ இந்த பழம் புளிக்க்கு என புதுக்கடையை திறக்க அனைத்து முயற்சி களிலும் இறங்கியுள்ளார் 420 ஆர்.கே.நகர் தொகுதி தினகரன்.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...