Wednesday, January 17, 2018

விசாரனை கமிஷன் சொல்லட்டும் அம்மா என்று இறந்தார் என்பதை.

டிசம்பர் 4ந்தேதி மாலை 5.15 மணிக்கே ஜெயலலிதா இறந்துவிட்டார். மருத்துவமனை பாதுகாப்பு கருதி தாமதமாக அறிவிக்கப்பட்டது.
-திவாகரன்
நீதான் அப்போலோவின் care takerஆ?
இன்னும் என்னென்ன மறைக்கப்பட்ட மர்மங்கள் இருக்கின்றன?
அம்மாவின் உடலை வைத்துக்கொண்டு 4 அன்று இரவோடிரவாக அனைத்து சமஉ க்களை யும் அழைத்து வெத்துப் பேப்பரில் மிரட்டி கையெழுத்து வாங்கினீர்களே அது எதற்கு?
விசாரனை கமிஷன் சொல்லட்டும் அம்மா என்று இறந்தார் என்பதை.
அம்மா மரணத்தின் மர்மம் இன்னும் விலகவில்லை.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...